காந்தியின் தென்னாப்பிரிக்கப் பயணம் (மகாத்மாவின் கதை தொடரின் ஆறாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன் காந்திக்கு உலக அனுபவம் ஏற்பட்டுவிட்டபடியால் இங்கிலாந்து கிளம்பும் முன் ஏற்பட்ட பிரிவுத்துயர் தென்னாப்பிரிக்கா கிளம்பும்போது இல்லை. மனைவி மற்றும் குழந்தைகளைப் […]
Continue readingதனிமையின் உரையாடல்
தனிமையின் உரையாடல் நூல் விமர்சனம்: கொய்யாவின் வாசனை (மொ) பிரம்மராஜன் மு.சிவகுருநாதன் கொலம்பியா நாட்டைச் சேர்ந்த கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் (1927-2014) தமிழுக்கு நன்கு அறிமுகமானவர். எழுத்தாளராகவும் பத்தரிக்கையாளராகவும் இயங்கியவர். அவரது சில […]
Continue readingபண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ்
பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ் (சாசனம் 1-6 : இருமொழி ஆய்விதழ் அறிமுகம்) மு.சிவகுருநாதன் உண்மையான ஆய்விதழ்கள் தற்போது அதிகம் வெளிவருவதில்லை. வேறு சில நோக்கங்களுக்காக இந்த இதழ்கள் வெளியிடப்படுகின்றன. தமிழக அரசின் தொல்லியல் […]
Continue readingஅறிவார்ந்த சிந்தனைகளுக்கான இதழ்
அறிவார்ந்த சிந்தனைகளுக்கான இதழ் (புதுமலர் – சிற்றிதழ் அறிமுகம்) மு.சிவகுருநாதன் முதல் இதழ்: தோழர் கண.குறிஞ்சி ‘இடது’ என்ற மார்க்சியச் சிற்றேட்டை நடத்தி வந்தார். அது தனது முதற்சுற்றை முடித்துக்கொண்டது. அதன் நீட்சியாகவும் […]
Continue readingகலைந்து போகுமா கல்விக் கனவு?
கலைந்து போகுமா கல்விக் கனவு? மு.சிவகுருநாதன் பாஜக தலைமையிலான மத்திய அரசு உருவாக்கிய தேசியக் கல்விக் கொள்கையை (2020), தார்மிகரீதியாக எதிர்த்துவந்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். அதனால்தான், புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக, […]
Continue readingமணல்வீடு இதழ் 47 வெளிவந்துவிட்டது!
மணல்வீடு இதழ் 47 வெளிவந்துவிட்டது! மு.சிவகுருநாதன் மணல்வீடு இதழ் 47 (ஏப்ரல் 2023) வெளிவந்துவிட்டது. பல்வேறு நெருக்கடியிலும் இதழ் தொடர்ந்து வெளியாவது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக மணல்வீடு மு.ஹரிகிருஷ்ணன் அவர்களைப் பாராட்டியாக வேண்டும். அவர் […]
Continue reading+2 தேர்வு முடிவுகள்: ஒரு பார்வை
+2 தேர்வு முடிவுகள்: ஒரு பார்வை மு.சிவகுருநாதன் இன்று (08/05/2023) தமிழ்நாடு பள்ளிக் கல்வி வாரியத்தின் +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்ச்சி விழுக்காடு அதிகரித்துள்ளது. தேர்வு எழுதியோர்களின் எண்ணிக்கை மட்டுமே தேர்ச்சி […]
Continue readingஇந்தியாவில் பாரிஸ்டர் காந்தி
இந்தியாவில் பாரிஸ்டர் காந்தி (மகாத்மாவின் கதை தொடரின் ஐந்தாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன் தாயகம் திரும்பிய காந்திக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. யாரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தாரோ, யாரைக் கட்டித் தழுவி தனது […]
Continue readingபுராணங்கள் மீது கட்டமைக்கப்படும் தலித் வாழ்வியல்
நூல் விமர்சனம்: புராணங்கள் மீது கட்டமைக்கப்படும் தலித் வாழ்வியல் மு.சிவகுருநாதன் ஒன்று: துறவிநண்டு, திணைப்புனம் போன்ற கவிதை நூல்கள், நெற்குஞ்சம், கூனல்பிறை ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் சில ஆய்வுநூல்கள் வழியே அறியப்பட்ட […]
Continue readingதடுமாறுகிறதா பள்ளிக் கல்வித் துறை?
தடுமாறுகிறதா பள்ளிக் கல்வித் துறை? மு.சிவகுருநாதன் கல்வித் துறையில் திமுக அரசு முன்னெடுத்த குறிப்பிடத்தக்க பணிகள் என இரண்டைக் குறிப்பிடலாம். முதலாவது, கல்விக் கொள்கை உருவாக்கக் குழு ஒன்றை அமைத்தது; மற்றொன்று ஆதிதிராவிடர், […]
Continue reading
Recent Comments