Month: November 2020

ஏஜிகேவை ஏன் நாம் அறிந்துகொள்ள வேண்டும்?

ஏஜிகேவை   ஏன் நாம் அறிந்துகொள்ள வேண்டும்? மு.சிவகுருநாதன் (ஏ.ஜி.கே. எனும் போராளி’ நூலின் முன்னுரை.)          பெரும்பாலும் இன்றையத் தலைமுறை யாரையெல்லாம் முன்னோடியாகக் கொள்கிறது? நம் சமூகம் எவரையெல்லாம் அவர்களிடம் திணிக்கிறது? அவர்களுக்கு வழிகாட்டியாக […]

Continue reading

புறக்கணிக்கப்பட்ட எழுத்துகளுக்கான களம்

புறக்கணிக்கப்பட்ட எழுத்துகளுக்கான களம் மு.சிவகுருநாதன்   (‘ஏ.ஜி.கே. எனும் போராளி’  நூலின் பதிப்புரை – 01)       மின்னணு சமூக ஊடகங்களின் பெருக்கத்தால் இன்று அச்சு ஊடகங்கள் கொஞ்சம் தடுமாறுகின்றன. ‘கொரோனா’ […]

Continue reading

‘பன்மை’யின் முதல் வெளியீடு

 ‘ஏ.ஜி.கே. எனும் போராளி’ தொகுப்பு நூல் வெளிவந்துவிட்டது! (‘பன்மை’யின் முதல் வெளியீடு)   மூன்றாண்டுகளாக முயற்சி செய்து பல்வேறு தோல்விகளுக்குப் பிறகும் ‘ஏ.ஜி.கே. எனும் போராளி’  என்ற ஏ.ஜி. கஸ்தூரிரெங்கன் குறித்த விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு […]

Continue reading