மேனிலை வகுப்பு அறிவியல் பாடங்களின் நிலையும் பாடநூல் அறமும் மு.சிவகுருநாதன் ‘நீட்’ தேர்வுக்காக மேனிலை அறிவியல் பாடங்கள் சிறப்பாக தயாரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏதேனும் சில அவ்வாறு இருக்கலாம். பிற வழமையான குளறுபடிகளுடன்தான் இருக்கின்றன. […]
Continue readingMonth: January 2021
கீழ்த்தஞ்சையின் அசல் மக்கள் தலைவர் ஏஜிகே.
கீழ்த்தஞ்சையின் அசல் மக்கள் தலைவர் ஏஜிகே. இராமமூர்த்தி நாகராஜன் (தோழர் இராமமூர்த்தி நாகராஜன் அவர்களின் நூல் அறிமுகம் முகநூல் பக்கத்திலிருந்து…) நாகை மாவட்டம் அந்தணப்பேட்டையைச் சேர்ந்த கே.கஸ்தூரிரெங்கன் அவர்களை உங்களுக்குத் தெரியுமா? இந்தப் […]
Continue readingசாகசங்களும் தியாகங்களும் நிறைந்த ஏ.ஜி.கே. யின் வாழ்க்கை
ஆனந்த விகடன் ‘படிப்பறை’யில் சுகுணா திவாகர் ‘இப்படி ஒரு போராளி நம்மிடையே வாழ்ந்தாரா?’ என்று ஆச்சர்யப்படத்தக்க அளவுக்கு சாகசங்களும் தியாகங்களும் கொண்ட வாழ்க்கை, ஏ.ஜி.கே. என்று அழைக்கப்படும் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் வாழ்க்கை. திராவிடர் கழகத்தில் […]
Continue readingதலித் மக்களின் துயர வாழ்வியல் வரலாற்று ஆவணம்
ஏ.ஜி.கே எனும் போராளி: மு. சிவகுருநாதன் (நூல் விமர்சனம்) பேரா. சு. இராமசுப்பிரமணியன் இன்றைய அரசியல் சூழலில், பெரியாரியம், மார்க்சியம், அம்பேத்கரியம் ஆகிய மூன்று சித்தாந்தங்களும் இணைந்து செயல்படவேண்டிய நிலை உருவாகியுள்ளதாகப் பலரும் […]
Continue readingசோலை சுந்தரபெருமாள் (1953-2021): வண்டல் மண்ணில் கலந்த கதைசொல்லி
சோலை சுந்தரபெருமாள் (1953-2021): வண்டல் மண்ணில் கலந்த கதைசொல்லி மு.சிவகுருநாதன் வண்டல் நில உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களது மொழியையும் பேசியவர்களில் சி.எம்.முத்து, சோலை சுந்தரபெருமாள் ஆகிய இருவர் முதன்மையானவர்கள். முன்னவர் மேலத்தஞ்சை எனில் […]
Continue readingஎதிர் அறவியல் – பகுதி: இரண்டு – மு.சிவகுருநாதன்
ஏற்கனவே ஆறாம் வகுப்பில் மணிமேகலை வலியுறுத்தும் பவுத்த அறங்களைத் திரிப்பதைக் கண்டோம். இங்கு மணிமேகலையின் மையக் கருத்தை விண்டுரைப்பதைப் பாருங்கள்! “பல்வேறு குற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்வதன் மூலமே குற்றச்செயல்களைத் தடுத்து நிறுத்தமுடியும் என்பது, […]
Continue reading
Recent Comments