அப்பாவும் தஞ்சாவூரும் மு.சிவகுருநாதன் அப்பா மிகுந்த சிரமங்களுக்கிடையே தொடக்கக் கல்வி முடித்து, பள்ளிக்காகக் காத்திருந்து எட்டாம் வகுப்பை (ESLC) நிறைவு செய்து ஆசிரியர் பயிற்சிக்குச் செல்கிறார். இது 1948-1950 காலகட்டமாக இருக்கலாம். தஞ்சாவூர் […]
Continue readingகாந்தியும் ஒத்துழையாமை இயக்கமும்
காந்தியும் ஒத்துழையாமை இயக்கமும் (மகாத்மாவின் கதை தொடரின் பதினொன்றாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன் பஞ்சாப் உண்மையறியும் குழுவின் அறிக்கையை காந்தி மிகைப்படுத்தல்கள், சந்தேகத்திடமான சாட்சியங்கள் இல்லாத வகையில் தயாரித்தார். அதில் கூறப்பட்டுள்ள செய்திகள் ஒவ்வொன்றும் […]
Continue readingசத்தியாகிரகமும் படுகொலையும்
சத்தியாகிரகமும் படுகொலையும் (மகாத்மாவின் கதை தொடரின் பத்தாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன் டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கம் (Home Rule Movement 1916) விவசாயிகளிடம் விழிப்பை உண்டாக்கி இருந்தது. இதற்கு ஆங்கிலக் கல்வியும் […]
Continue readingசமூக இடைவெளி!
சமூக இடைவெளி! மு.சிவகுருநாதன் கொரோனா காலத்தில் பிரபலமானது சமூக இடைவெளி எனும் சொல்லாடல். நாம் இங்கு அந்தச் சமூக இடைவெளியைப் பற்றிப் பேசப்போவதில்லை. ஏழை – பணக்காரன், கிராமம் – நகரம், அறம் […]
Continue readingஇந்தியாவில் காந்தியின் தொடக்ககால சத்தியாக்கிரகங்கள்
இந்தியாவில் காந்தியின் தொடக்ககால சத்தியாக்கிரகங்கள் (மகாத்மாவின் கதை தொடரின் ஒன்பதாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன் கோபாலகிருஷ்ண கோகலேவை காந்தி தனது அரசியல் குருவாக ஏற்கத் தொடங்கியிருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று இந்தியாவைப் புரிந்துகொள்ள பல […]
Continue readingவரலாற்றினூடாகத் தொன்மப் பயணம்
வரலாற்றினூடாகத் தொன்மப் பயணம் மு.சிவகுருநாதன் இது ஒரு வரலாற்று நூல் அல்ல. கதவு என்கிற புள்ளியை மையமாகக் கொண்டு ஆதிமனிதனில் தொடங்கி வரலாறு மற்றும் தொன்மங்களின் ஊடாக பயணிக்கும் நூல். நூலாசிரியர் ஒரு […]
Continue readingதென்னாப்பிரிக்காவில் காந்தியின் சத்தியாக்கிரகம்
தென்னாப்பிரிக்காவில் காந்தியின் சத்தியாக்கிரகம் (மகாத்மாவின் கதை தொடரின் எட்டாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன் தென்னாப்பிரிக்காவில் குடியேறிய டச்சுக் குடியேறிகளின் வம்சாவளியினர் போயர்கள் (ஆப்பிரிக்க நேர்கள்) என்றழைக்கப்பட்டனர். இவர்களது மொழி ஆப்பிரிக்கான்ஸ் ஆகும். 1886இல் டிரான்ஸ்வாலில் […]
Continue readingதென்னாப்பிரிக்காவில் காந்தி
தென்னாப்பிரிக்காவில் காந்தி (மகாத்மாவின் கதை தொடரின் ஏழாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன் பிரிட்டோரியாவில் வசித்த ஓராண்டு காலத்தில் மதிப்புமிக்க அனுபவங்கள் காந்திக்கு கிடைத்தன. பொதுப்பணியைச் செய்வதற்கான வாய்ப்பையும் அதற்கான ஆற்றலை பெற்ற இடமிது. சமய […]
Continue readingவிளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும்
விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும் (சிவகுமார் முத்தய்யாவின் ‘குரவை’ நாவல் விமர்சனம்) மு.சிவகுருநாதன் குரவைக் கூத்து பழங்காலத்திருந்து தொடரும் ஒரு கலை வடிவம். துணங்கை, தழூஉ என்றெல்லாம் வகைப்படுத்தியுள்ளனர். குடக்கூத்து எனப்படும் கரகாட்டமும் […]
Continue readingபாசிஸ்ட்கள் கைகளில் கல்வி
பாசிஸ்ட்கள் கைகளில் கல்வி மு.சிவகுருநாதன் தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) ஒன்றிய அளவில் பள்ளிகளுக்கான கலைத்திட்டம், பாடத்திட்டம் போன்றவற்றை வடிவமைத்து, 1-12 வகுப்புகளுக்கான பாடநூல்களையும் தயாரித்து வெளியிடுகிறது. ஒன்றிய […]
Continue reading
Recent Comments