Month: November 2021

விமர்சனங்களுக்கு  அப்பால்…

விமர்சனங்களுக்கு  அப்பால்… மு.சிவகுருநாதன்           எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையப் பக்கத்தில் (நமது மாணவர்கள் – நவ. 23/2021) வாசகி ஒருவரின் மடலுக்குப் பதிலாக எழுதிய குறிப்பொன்றில் அரசுப்பள்ளிகளையும் […]

Continue reading

ஒரு நினைவுக் குறிப்பு

ஒரு நினைவுக் குறிப்பு மு.சிவகுருநாதன்             வேதாரண்யம் ஒன்றியம் சரபோஜிராஜபுரம் ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியில் (1983-1986)  நான் 6-8 வகுப்புகளைப் படித்தேன். அப்பள்ளி இன்று மேனிலைப்பள்ளி.  அப்போதெல்லாம் எட்டாம் […]

Continue reading

உரிமைப் போராட்டங்களின் எதிர்காலம்?

உரிமைப் போராட்டங்களின் எதிர்காலம்? மு.சிவகுருநாதன்       உத்தரப்பிரதேசம் லக்கிம்பூரில் பேரணியாக சென்ற விவசாயிகளில்  நால்வர்  ஒன்றிய உள்துறை இணையமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்தக் கோரப் படுகொலைகளை […]

Continue reading

இன்றைய பகல் பொழுதின் சில பக்கங்கள்…

இன்றைய பகல் பொழுதின் சில பக்கங்கள்… மு.சிவகுருநாதன்     நாங்கள் சென்றபோது முதல் அமர்வு முடிந்துபோயிருந்தது. கவிஞர் லார்க் பாஸ்கரனின் ‘மரணக்குறிப்புகள்’ என்ற கவிதைத் தொகுப்பிற்கான விமர்சனக் குறிப்பை கவிஞர் சுகன்யா ஞானசூரி நிறைவு […]

Continue reading

வாக்ரிகள் என்று அழைப்போம்!

வாக்ரிகள் என்று அழைப்போம்! மு.சிவகுருநாதன்      இன்றைய (01/11/2021) தலையங்கத்தில் வெளிப்படும் ஒரு விளிம்பு நிலைச் சமூகம் குறித்த கரிசனம் பாராட்டிற்குரியது. ஆனால் அச்சமூகம் ‘வாக்ரிபோலி’ என்ற மொழியடிப்படையில் வாக்ரிகள் என அழைக்கப்படுவதை ஒரு […]

Continue reading

புயல்களுக்குப் பெயர் வைப்பது ஏன்? எதற்கு? எப்படி?

புயல்களுக்குப் பெயர் வைப்பது ஏன்? எதற்கு? எப்படி? மு.சிவகுருநாதன்      புயல்களுக்கு ஏன் பெயர் வைக்கிறார்கள்? எதற்காக வைக்கப்படுகிறது? எப்படி வைக்கப்படுகிறது? என்று தெரிந்து கொள்வோமா! நமக்கு கூட பெயர் இருக்கிறதே! பெயர்கள் இல்லாவிட்டால் […]

Continue reading