Month: March 2022

வாஸ்கோடகாமா – கயல்நிலா – கடல்

வாஸ்கோடகாமா – கயல்நிலா – கடல் மு.சிவகுருநாதன்         முதல் வகுப்பு படிக்கும் எங்கள் இளைய மகள் கயல்நிலா இதுவரையில் கடலை நேரில் பார்த்ததில்லை. அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. கொரோனாப் […]

Continue reading

ஆட்சியாளர்களுக்கு உண்மையில் கல்வி மீது அக்கறையுண்டா?

ஆட்சியாளர்களுக்கு உண்மையில் கல்வி மீது அக்கறையுண்டா? மு.சிவகுருநாதன்            நேற்று (20/03/2022) தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ‘பள்ளி மேலாண்மைக் குழுவை’ வலுப்படுத்தும் முன்னோட்டக் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது.         குழந்தைகளின் கல்வியில் பெற்றோர்களின் […]

Continue reading

சங்க இலக்கியத் தொகுப்பு அரசியல்  மீதான விசாரணை

சங்க இலக்கியத் தொகுப்பு அரசியல்  மீதான விசாரணை மு.சிவகுருநாதன்           ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் அரசியல் இருக்கிறது. அச்செயலில் ஈடுபட்டோருக்கும் அவர்களது சார்புகளுக்கும் ஏற்றவாறு இவ்வரசியல் தொழிற்படுகிறது.  சங்க இலக்கியப் பனுவல்கள் மட்டும் இதற்கு […]

Continue reading

‘பன்மை’யின் ஐந்தாவது வெளியீடு

‘பன்மை’யின் ஐந்தாவது வெளியீடு            பேரா.  தென்னவன் வெற்றிச்செல்வன்  எழுதிய  ‘தமிழ்ச் செவ்வியல் – மீளாய்வும் மேலாய்வும்’ என்ற ஆய்வு நூல் பன்மையின் ஐந்தாவது வெளியீடாக வந்துள்ளது. 45 வது சென்னைப் புத்தகக் காட்சியின்போது […]

Continue reading

பாடநூல்களில் வெறுப்பு அரசியல்

பாடநூல்களில் வெறுப்பு அரசியல்       சென்ற ஆண்டு (2021) புதிய பள்ளிப் பாடநூற்கள் குறித்த ஆய்வுநூலாக ‘கல்வி அபத்தங்கள்’ வெளியானது. இந்நூல் 104 கட்டுரைகளுடன் 600 பக்க அளவைக் கொண்டது.      இத்தொகுப்பிலுள்ள பாடநூல் […]

Continue reading

2021 இன் கல்வி நூல்களில் ஒன்றாக  ‘கல்வி அபத்தங்கள்’

  2021 இன் கல்வி நூல்களில் ஒன்றாக  ‘கல்வி அபத்தங்கள்’                ‘இந்து தமிழ் திசை’ பட்டியலிட்ட 2021 இன் கல்வி நூல்களில் ஒன்றாக  ‘கல்வி அபத்தங்கள்’ இடம்பெற்றது. அதன் குறிப்பும் உடன் இடம் […]

Continue reading

சாரதா என்கிற அக்கம்மா

சாரதா என்கிற அக்கம்மா (தோற்றம்: 30-06-1940 – மறைவு: 01-01-2022) மு.சிவகுருநாதன் 01 அன்றும் மளிகைக்கடைகளில் கடலைமிட்டாய், முறுக்கு, பிஸ்கட் போன்ற பல்வேறு தின்பண்டங்கள் இருக்கும். இவற்றை ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டி கெஞ்சியபிறகும் கொஞ்சமும் விடுவதாக […]

Continue reading

குழந்தைகளுக்கான உணவுகள்

குழந்தைகளுக்கான உணவுகள் மு.சிவகுருநாதன் உணவே மருந்து என்பார்கள். உணவுதான் நம்மை இயங்கவும் வாழவும் வைக்கிறது. எனவே இது முதன்மையானதாகவும் சிறப்பானதாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. சரிவிகித உணவு, சீருணவு, சத்துணவு என்பதெல்லாம் வெறும் சொற்களல்ல; […]

Continue reading