கல்விக் கொள்கையா? காவிக்கொள்கையா? மேலே கண்ட தலைப்பிலான எனது கல்வி குறித்த 15 கட்டுரைகள் அடங்கிய நூல் 46வது சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி வெளியிடத் திட்டமிடப்பட்டுச் சற்றுத் தாமதமாக கண்காட்சி முடிந்ததும் […]
Continue readingMonth: January 2023
ஒரு நாள் போதுமா?
ஒரு நாள் போதுமா? மு.சிவகுருநாதன் இவ்வாண்டு சென்னைப் புத்தகக் காட்சிக்கு பொங்கல் விடுமுறையில் செல்லலாம் என்று நினைத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் ஞாயிறன்று (08/01/2023) புத்தகக் காட்சிக்கு சென்று திரும்பினேன். கண்காட்சி தொடங்கி மூன்றாவது […]
Continue readingஅனைவருக்குமான பொதுவுடைமைப் பாடங்கள்
அனைவருக்குமான பொதுவுடைமைப் பாடங்கள் மு.சிவகுருநாதன் மார்க்சிய செவ்வியல் நூல்கள் வரிசையில் ‘பொதுவுடைமை குழந்தைகளுக்காக…’ என்ற நூல் எம்.பாண்டியராஜனின் அழகான மொழியாக்கத்தில் வெளியாகியுள்ளது. உண்மையில் இந்நூல் குழந்தைகளுக்கானது மட்டுமா என்றால் பொதுவுடைமையைப் புரிந்து கொள்ள […]
Continue readingமொழி அரசியல்: அன்றும் இன்றும்
மொழி அரசியல்: அன்றும் இன்றும் மு.சிவகுருநாதன் வரி வடிவம் இல்லாத தொல் பழங்காலங்களில் பாறை ஓவிய மொழியே உணர்வுகளை வெளிப்படுத்தும் வழியாக இருந்தது. இந்த ஓவியங்கள் ஒரு கட்டத்தில் சித்திர எழுத்துகளாக […]
Continue readingபள்ளிக் கலைத் திருவிழா: தாக்கமும் மாற்றமும்
பள்ளிக் கலைத் திருவிழா: தாக்கமும் மாற்றமும் மு.சிவகுருநாதன் இதுநாள்வரை தமிழகப் பள்ளிகளில் ஆண்டு விழாக்களில் மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படும். ஆண்டுவிழா நடைபெறாத பள்ளிகளும் உண்டு. மேலும் விடுதலை நாள், குடியரசு நாள், கல்வி […]
Continue readingதமிழர் – தமிழ் – தமிழகம்: தொன்மையும் வரலாறும்
தமிழர் – தமிழ் – தமிழகம்: தொன்மையும் வரலாறும் (விவாதத்திற்கான சில குறிப்புகள்) மு.சிவகுருநாதன் தமிழர் – தமிழ் – தமிழகம் என்ற இணைவின் தொன்மை, வரலாறு, மானுடவியல், நிலம், அரசியல், பண்பாடு, […]
Continue readingபன்முகப் பிரதிகள் ஊடாடும் விமர்சன முறையியல்
பன்முகப் பிரதிகள் ஊடாடும் விமர்சன முறையியல் மு.சிவகுருநாதன் ‘கண்டறியாதன கண்டேன்’ என்ற தலைப்பில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. கி.வா.ஜகநாதன் எழுதி ‘அல்லயன்ஸ்’ வெளியிட்ட பயண நூல் ஒன்று. சந்தியா பதிப்பகம் வெளியிட்ட சின்ன […]
Continue readingமகாத்மாவின் கதை – 01
மகாத்மாவின் கதை – 01 இளமைக்காலம் மு.சிவகுருநாதன் இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதி இந்தியத் தீபகற்பம் என அழைக்கப்படுகிறது. மூன்றுபுறம் நீராலும் ஒருபுறம் நிலத்தாலும் சூழப்பட்ட பகுதியை நாம் தீபகற்பம் என்கிறோம். இந்தியாவிலுள்ள மற்றொரு […]
Continue reading
Recent Comments