அப்பாவும் தஞ்சாவூரும்

அப்பாவும் தஞ்சாவூரும் மு.சிவகுருநாதன்                 அப்பா மிகுந்த சிரமங்களுக்கிடையே தொடக்கக் கல்வி முடித்து,  பள்ளிக்காகக் காத்திருந்து எட்டாம் வகுப்பை (ESLC) நிறைவு செய்து ஆசிரியர் பயிற்சிக்குச் செல்கிறார். இது 1948-1950 காலகட்டமாக இருக்கலாம். தஞ்சாவூர் […]

Continue reading

காந்தியும் ஒத்துழையாமை இயக்கமும்

காந்தியும் ஒத்துழையாமை இயக்கமும் (மகாத்மாவின் கதை தொடரின் பதினொன்றாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்                பஞ்சாப் உண்மையறியும் குழுவின் அறிக்கையை காந்தி மிகைப்படுத்தல்கள், சந்தேகத்திடமான சாட்சியங்கள் இல்லாத வகையில் தயாரித்தார். அதில் கூறப்பட்டுள்ள செய்திகள் ஒவ்வொன்றும் […]

Continue reading

சத்தியாகிரகமும் படுகொலையும்

சத்தியாகிரகமும் படுகொலையும் (மகாத்மாவின் கதை தொடரின் பத்தாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்                டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கம் (Home Rule Movement 1916) விவசாயிகளிடம் விழிப்பை உண்டாக்கி இருந்தது. இதற்கு ஆங்கிலக் கல்வியும் […]

Continue reading

சமூக இடைவெளி!

சமூக இடைவெளி! மு.சிவகுருநாதன்            கொரோனா காலத்தில் பிரபலமானது சமூக இடைவெளி எனும் சொல்லாடல். நாம் இங்கு அந்தச் சமூக இடைவெளியைப் பற்றிப் பேசப்போவதில்லை. ஏழை – பணக்காரன், கிராமம் – நகரம், அறம் […]

Continue reading

இந்தியாவில்  காந்தியின் தொடக்ககால சத்தியாக்கிரகங்கள்

இந்தியாவில்  காந்தியின் தொடக்ககால சத்தியாக்கிரகங்கள் (மகாத்மாவின் கதை தொடரின் ஒன்பதாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்             கோபாலகிருஷ்ண கோகலேவை காந்தி தனது அரசியல் குருவாக ஏற்கத் தொடங்கியிருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று இந்தியாவைப் புரிந்துகொள்ள பல […]

Continue reading

வரலாற்றினூடாகத் தொன்மப் பயணம்

வரலாற்றினூடாகத் தொன்மப் பயணம் மு.சிவகுருநாதன்            இது ஒரு வரலாற்று நூல் அல்ல. கதவு என்கிற புள்ளியை மையமாகக் கொண்டு ஆதிமனிதனில் தொடங்கி வரலாறு மற்றும் தொன்மங்களின் ஊடாக பயணிக்கும் நூல். நூலாசிரியர் ஒரு […]

Continue reading

தென்னாப்பிரிக்காவில்  காந்தியின் சத்தியாக்கிரகம்

தென்னாப்பிரிக்காவில்  காந்தியின் சத்தியாக்கிரகம் (மகாத்மாவின் கதை தொடரின் எட்டாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்             தென்னாப்பிரிக்காவில் குடியேறிய டச்சுக் குடியேறிகளின் வம்சாவளியினர் போயர்கள் (ஆப்பிரிக்க நேர்கள்) என்றழைக்கப்பட்டனர். இவர்களது மொழி ஆப்பிரிக்கான்ஸ் ஆகும். 1886இல் டிரான்ஸ்வாலில் […]

Continue reading

தென்னாப்பிரிக்காவில்  காந்தி

தென்னாப்பிரிக்காவில்  காந்தி (மகாத்மாவின் கதை தொடரின் ஏழாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்          பிரிட்டோரியாவில் வசித்த ஓராண்டு காலத்தில் மதிப்புமிக்க அனுபவங்கள் காந்திக்கு கிடைத்தன. பொதுப்பணியைச் செய்வதற்கான வாய்ப்பையும் அதற்கான ஆற்றலை பெற்ற இடமிது. சமய […]

Continue reading

விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும்

விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும் (சிவகுமார் முத்தய்யாவின் ‘குரவை’ நாவல் விமர்சனம்) மு.சிவகுருநாதன்          குரவைக் கூத்து பழங்காலத்திருந்து தொடரும் ஒரு கலை வடிவம். துணங்கை, தழூஉ  என்றெல்லாம் வகைப்படுத்தியுள்ளனர். குடக்கூத்து எனப்படும் கரகாட்டமும் […]

Continue reading

பாசிஸ்ட்கள் கைகளில் கல்வி

பாசிஸ்ட்கள் கைகளில் கல்வி மு.சிவகுருநாதன்            தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  (NCERT) ஒன்றிய அளவில்  பள்ளிகளுக்கான கலைத்திட்டம், பாடத்திட்டம் போன்றவற்றை வடிவமைத்து,  1-12 வகுப்புகளுக்கான பாடநூல்களையும் தயாரித்து வெளியிடுகிறது. ஒன்றிய […]

Continue reading