அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 04) மு.சிவகுருநாதன் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் பகுதியில் ‘தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்’ […]
Continue readingCategory: அறிவியல்
அகத்திய முனிவரின் கமண்டலத்தில் தோன்றிய தாமிரபரணி!
அகத்திய முனிவரின் கமண்டலத்தில் தோன்றிய தாமிரபரணி! (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 03) மு.சிவகுருநாதன் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் பகுதியில் ‘தமிழ்நாடு – இயற்கைப் […]
Continue readingஉணவும் இந்தியாவும்
உணவும் இந்தியாவும் மு.சிவகுருநாதன் இந்திய உணவு என்று ஒன்றைச் சுட்ட முடியாது. இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்களின் தொகுப்பு. இவற்றில் பல நூறு வகையான உணவுமுறைகள் வழக்கில் உண்டு. அவை பழங்காலத்திலிருந்தே மத்திய […]
Continue readingகல்விப்புலம் காணாத பாடங்கள்!
கல்விப்புலம் காணாத பாடங்கள்! மு.சிவகுருநாதன் பகுதி: ஒன்று “உலகின் ஆபத்தான விலங்கு மனிதன்”, என்று குழந்தைகளிடம் நேரடியாகச் சொன்னால் சரிவருமா? எனவே முகம் பார்க்கும் கன்ணாடியை வழியே அதன் மூடியைக் கவனமாகத் திறந்து […]
Continue readingஅறிவியலையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் பாடல்கள்
அறிவியலையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் பாடல்கள் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, செயலர், பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு-புதுச்சேரி கேள்விகளுக்குப் பதில் சொல்வது மட்டும்தான் கல்வி என்ற நிலை மாற வேண்டும். சிறந்த கேள்விகளைக் கேட்கும் திறனை […]
Continue readingஉணவும் உலகமும்
உணவும் உலகமும் மு.சிவகுருநாதன் உலகில் ஐந்து வகையான காலநிலைகள் நிலவுகின்றன. அவை வெப்பமண்டல (Tropical), மித வெப்ப மண்டல (Moderate or Temperate), வறண்ட (Dry), கண்ட (Continental), துருவக் காலநிலைகள் (Polar) […]
Continue readingகுழந்தைகளுக்கான உணவுகள்
குழந்தைகளுக்கான உணவுகள் மு.சிவகுருநாதன் உணவே மருந்து என்பார்கள். உணவுதான் நம்மை இயங்கவும் வாழவும் வைக்கிறது. எனவே இது முதன்மையானதாகவும் சிறப்பானதாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. சரிவிகித உணவு, சீருணவு, சத்துணவு என்பதெல்லாம் வெறும் சொற்களல்ல; […]
Continue readingஓசோன் கற்பனைகள்
ஓசோன் கற்பனைகள் மு.சிவகுருநாதன் ஏதேனும் ஒன்று சிறப்பு எனில் அதை எல்லாவற்றிலும் இட்டு நிரப்பி, ‘எல்லாம் வல்ல ஒன்றாக’ மாற்றும் போக்கு இங்கு காணப்படுகிறது. வேம்பின் மருத்துவக் குணத்திற்காக அதன் குச்சியை […]
Continue readingபுயல்களுக்குப் பெயர் வைப்பது ஏன்? எதற்கு? எப்படி?
புயல்களுக்குப் பெயர் வைப்பது ஏன்? எதற்கு? எப்படி? மு.சிவகுருநாதன் புயல்களுக்கு ஏன் பெயர் வைக்கிறார்கள்? எதற்காக வைக்கப்படுகிறது? எப்படி வைக்கப்படுகிறது? என்று தெரிந்து கொள்வோமா! நமக்கு கூட பெயர் இருக்கிறதே! பெயர்கள் இல்லாவிட்டால் […]
Continue reading
Recent Comments