இந்தியாவில் காந்தியின் தொடக்ககால சத்தியாக்கிரகங்கள் (மகாத்மாவின் கதை தொடரின் ஒன்பதாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன் கோபாலகிருஷ்ண கோகலேவை காந்தி தனது அரசியல் குருவாக ஏற்கத் தொடங்கியிருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று இந்தியாவைப் புரிந்துகொள்ள பல […]
Continue readingCategory: இலக்கியம்
வரலாற்றினூடாகத் தொன்மப் பயணம்
வரலாற்றினூடாகத் தொன்மப் பயணம் மு.சிவகுருநாதன் இது ஒரு வரலாற்று நூல் அல்ல. கதவு என்கிற புள்ளியை மையமாகக் கொண்டு ஆதிமனிதனில் தொடங்கி வரலாறு மற்றும் தொன்மங்களின் ஊடாக பயணிக்கும் நூல். நூலாசிரியர் ஒரு […]
Continue readingதென்னாப்பிரிக்காவில் காந்தியின் சத்தியாக்கிரகம்
தென்னாப்பிரிக்காவில் காந்தியின் சத்தியாக்கிரகம் (மகாத்மாவின் கதை தொடரின் எட்டாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன் தென்னாப்பிரிக்காவில் குடியேறிய டச்சுக் குடியேறிகளின் வம்சாவளியினர் போயர்கள் (ஆப்பிரிக்க நேர்கள்) என்றழைக்கப்பட்டனர். இவர்களது மொழி ஆப்பிரிக்கான்ஸ் ஆகும். 1886இல் டிரான்ஸ்வாலில் […]
Continue readingதென்னாப்பிரிக்காவில் காந்தி
தென்னாப்பிரிக்காவில் காந்தி (மகாத்மாவின் கதை தொடரின் ஏழாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன் பிரிட்டோரியாவில் வசித்த ஓராண்டு காலத்தில் மதிப்புமிக்க அனுபவங்கள் காந்திக்கு கிடைத்தன. பொதுப்பணியைச் செய்வதற்கான வாய்ப்பையும் அதற்கான ஆற்றலை பெற்ற இடமிது. சமய […]
Continue readingவிளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும்
விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும் (சிவகுமார் முத்தய்யாவின் ‘குரவை’ நாவல் விமர்சனம்) மு.சிவகுருநாதன் குரவைக் கூத்து பழங்காலத்திருந்து தொடரும் ஒரு கலை வடிவம். துணங்கை, தழூஉ என்றெல்லாம் வகைப்படுத்தியுள்ளனர். குடக்கூத்து எனப்படும் கரகாட்டமும் […]
Continue readingபாசிஸ்ட்கள் கைகளில் கல்வி
பாசிஸ்ட்கள் கைகளில் கல்வி மு.சிவகுருநாதன் தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) ஒன்றிய அளவில் பள்ளிகளுக்கான கலைத்திட்டம், பாடத்திட்டம் போன்றவற்றை வடிவமைத்து, 1-12 வகுப்புகளுக்கான பாடநூல்களையும் தயாரித்து வெளியிடுகிறது. ஒன்றிய […]
Continue readingகதைக் கட்டுரைகளும் கட்டுரைக் கதைகளும்
கதைக் கட்டுரைகளும் கட்டுரைக் கதைகளும் (நூல் விமர்சனம்: அஞ்ஞை நீ ஏங்கி அழல் – பூமணி) மு.சிவகுருநாதன் பா.ஜெயப்பிரகாசத்தின் ‘தெக்கத்தி ஆத்மாக்கள்’ குறித்த ‘புது வாசனை’ எனும் கட்டுரையில், “இயல்பான அனுபவங்கள் அமுங்கி […]
Continue readingபாடநூல்களில் வெறுப்பு அரசியல்
பாடநூல்களில் வெறுப்பு அரசியல் மு.சிவகுருநாதன் குழந்தைகளுக்கான பாடநூல்கள் மிகுந்த கவனத்துடனும் பொறுப்பு உணர்வுடனும் எழுதப்பட வேண்டியது அவசியம். தவறான செய்திகளும் கருத்துகளும் ஒருபுறமிருக்க, சனாதனத்துக்கு, இந்துத்துவத்துக்கு வலுச் சேர்க்கும் கருத்தோட்டங்கள் பள்ளிப் பாடநூல்களில் […]
Continue readingகாந்தியின் தென்னாப்பிரிக்கப் பயணம்
காந்தியின் தென்னாப்பிரிக்கப் பயணம் (மகாத்மாவின் கதை தொடரின் ஆறாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன் காந்திக்கு உலக அனுபவம் ஏற்பட்டுவிட்டபடியால் இங்கிலாந்து கிளம்பும் முன் ஏற்பட்ட பிரிவுத்துயர் தென்னாப்பிரிக்கா கிளம்பும்போது இல்லை. மனைவி மற்றும் குழந்தைகளைப் […]
Continue readingபண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ்
பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ் (சாசனம் 1-6 : இருமொழி ஆய்விதழ் அறிமுகம்) மு.சிவகுருநாதன் உண்மையான ஆய்விதழ்கள் தற்போது அதிகம் வெளிவருவதில்லை. வேறு சில நோக்கங்களுக்காக இந்த இதழ்கள் வெளியிடப்படுகின்றன. தமிழக அரசின் தொல்லியல் […]
Continue reading
Recent Comments