மொழி அரசியல்: அன்றும் இன்றும் மு.சிவகுருநாதன் வரி வடிவம் இல்லாத தொல் பழங்காலங்களில் பாறை ஓவிய மொழியே உணர்வுகளை வெளிப்படுத்தும் வழியாக இருந்தது. இந்த ஓவியங்கள் ஒரு கட்டத்தில் சித்திர எழுத்துகளாக […]
Continue readingCategory: இலக்கியம்
தமிழர் – தமிழ் – தமிழகம்: தொன்மையும் வரலாறும்
தமிழர் – தமிழ் – தமிழகம்: தொன்மையும் வரலாறும் (விவாதத்திற்கான சில குறிப்புகள்) மு.சிவகுருநாதன் தமிழர் – தமிழ் – தமிழகம் என்ற இணைவின் தொன்மை, வரலாறு, மானுடவியல், நிலம், அரசியல், பண்பாடு, […]
Continue readingமகாத்மாவின் கதை – 01
மகாத்மாவின் கதை – 01 இளமைக்காலம் மு.சிவகுருநாதன் இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதி இந்தியத் தீபகற்பம் என அழைக்கப்படுகிறது. மூன்றுபுறம் நீராலும் ஒருபுறம் நிலத்தாலும் சூழப்பட்ட பகுதியை நாம் தீபகற்பம் என்கிறோம். இந்தியாவிலுள்ள மற்றொரு […]
Continue reading110 ஆண்டு ஓடம்போக்கி இயக்கு அணை!
110 ஆண்டு ஓடம்போக்கி இயக்கு அணை! மு.சிவகுருநாதன் விளமல் கல் பாலம் என்றழைக்கப்படும் விளமல் இயக்கு அணை (ரெகுலேட்டர்) திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் அமைந்துள்ளது. இது 110 ஆண்டு பழமையானது. பிரிட்டிஷ் […]
Continue readingகல் மரம்!
கல் மரம்! மு.சிவகுருநாதன் மரங்கள் கல்லாக மாறுமா? சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னதாக மண்ணில் புதையுண்ட மரங்களின் தொல் படிமங்கள் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் திருவக்கரையில் நூற்றுக்கணக்கில் கிடைத்துள்ளன. […]
Continue readingபாரதியின் தலைமறைவு வாழ்க்கையில்…
பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில்… மு.சிவகுருநாதன் 104 ஆண்டுகளுக்கு முன்பு 1918 இல் பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில் 10 நாள்கள் தங்கியிருந்த இடம் மேலநாகை என்னும் கிராமம். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் நெடுவாக்கோட்டை […]
Continue readingவாஸ்கோடகாமா – கயல்நிலா – கடல்
வாஸ்கோடகாமா – கயல்நிலா – கடல் மு.சிவகுருநாதன் முதல் வகுப்பு படிக்கும் எங்கள் இளைய மகள் கயல்நிலா இதுவரையில் கடலை நேரில் பார்த்ததில்லை. அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. கொரோனாப் […]
Continue readingகதைகளுக்குப் பின்னால்…
கதைகளுக்குப் பின்னால்… மு.சிவகுருநாதன் கதை சொல்வதும் கேட்பதும் தொல்குடி வடிவமாகும். ஆதி மனிதனின் பாறை ஓவியங்கள் அனைத்தும் நமக்கு ஏதோ ஒருவகையில் கதைகள் சொல்பவை. கதைகள் மற்றும் இசை வழியே தீராத நோயைக் குணப்படுத்தும் […]
Continue readingசோலை சுந்தரபெருமாள் (1953-2021): வண்டல் மண்ணில் கலந்த கதைசொல்லி
சோலை சுந்தரபெருமாள் (1953-2021): வண்டல் மண்ணில் கலந்த கதைசொல்லி மு.சிவகுருநாதன் வண்டல் நில உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களது மொழியையும் பேசியவர்களில் சி.எம்.முத்து, சோலை சுந்தரபெருமாள் ஆகிய இருவர் முதன்மையானவர்கள். முன்னவர் மேலத்தஞ்சை எனில் […]
Continue reading
Recent Comments