Category: இலக்கியம்

காந்தியின் தென்னாப்பிரிக்கப் பயணம்

காந்தியின் தென்னாப்பிரிக்கப் பயணம் (மகாத்மாவின் கதை தொடரின் ஆறாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்             காந்திக்கு உலக அனுபவம் ஏற்பட்டுவிட்டபடியால் இங்கிலாந்து கிளம்பும் முன் ஏற்பட்ட பிரிவுத்துயர் தென்னாப்பிரிக்கா கிளம்பும்போது இல்லை. மனைவி மற்றும் குழந்தைகளைப் […]

Continue reading

பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ்

பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ் (சாசனம் 1-6 : இருமொழி ஆய்விதழ் அறிமுகம்) மு.சிவகுருநாதன்            உண்மையான ஆய்விதழ்கள் தற்போது அதிகம் வெளிவருவதில்லை. வேறு சில நோக்கங்களுக்காக இந்த இதழ்கள் வெளியிடப்படுகின்றன. தமிழக அரசின் தொல்லியல் […]

Continue reading

இந்தியாவில் பாரிஸ்டர் காந்தி

இந்தியாவில் பாரிஸ்டர் காந்தி (மகாத்மாவின் கதை தொடரின் ஐந்தாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்             தாயகம் திரும்பிய காந்திக்குப் பெரும்  அதிர்ச்சி காத்திருந்தது. யாரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தாரோ,  யாரைக் கட்டித் தழுவி தனது […]

Continue reading

பாரிஸ்டராக இந்தியா திரும்பிய காந்தி

பாரிஸ்டராக இந்தியா திரும்பிய காந்தி (மகாத்மாவின் கதை தொடரின் நான்காவது அத்தியாயம்) மு.சிவகுருநாதன்             சைவ உணவாளர்கள் சங்கத்தின் (Vegetarian Federal Union – VFU) நிர்வாகக் குழுவிற்கு காந்தி தேர்வு செய்யப்பட்டார். இக்கூட்டங்களின் […]

Continue reading

ஆளுமைகளை நன்றியுடன் நினைவு கூர்தல்

ஆளுமைகளை நன்றியுடன் நினைவு கூர்தல் மு.சிவகுருநாதன்            இரு தொகுதிகளில் 18, 17 என 35 ஆளுமைகளை நன்றியுடன் நினைவு கூறும் நினைவோடைக் கட்டுரைகள் நிரம்பியது. முதல் தொகுதி பொருளடக்கத்தில் மௌனி விடுபட்டுள்ளார். இவர்கள் […]

Continue reading

பொ.வேல்சாமி நூல்கள்

பொ.வேல்சாமி நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 011) மு.சிவகுருநாதன்           பொ.வேல்சாமி, தமிழறிஞர். புலவர் பட்டம் பெற்றவர். ‘நிறப்பிரிகை’ ஆசிரியர் குழுவில் இடம் பெற்றவர். இவரது  ஆய்வுக்கட்டுரைகள் மூலம் அனைவரும் கண்டடையாத புதிய […]

Continue reading

ஆ.சிவசுப்பிரமணியன்  நூல்கள்

ஆ.சிவசுப்பிரமணியன்  நூல்கள் (புத்தகத்திருவிழாப் பரிந்துரைகள் – 006) மு.சிவகுருநாதன்        சமூக அறிவியலாளர் , நாட்டாரியல் அறிஞர், நா. வானமாமலை (நா.வா) அவர்களின் மாணவர்  பேரா. ஆ. சிவசுப்பிரமணியன், தமிழ்நாட்டின் சமூக விஞ்ஞானியாக போற்றப்படுபவர். […]

Continue reading

சிறுகதை நுட்பம் செறிந்த நினைவோடைகள்

சிறுகதை நுட்பம் செறிந்த நினைவோடைகள் மு.சிவகுருநாதன்            நினைவோடை எழுத்துகளில் பலவகை உண்டு. தங்களை மேம்படுத்திக் காட்டிக்கொள்வதற்காக பிறர் மீது அவதூறுகளையும் வசவுகளையும் அள்ளித் தெளிப்பது ஒருவகை. மயிலிறகால் வருடுவதுபோல் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்துவது […]

Continue reading

தொடரும் சோதனை முயற்சிகள்

தொடரும் சோதனை முயற்சிகள் மு.சிவகுருநாதன் (மகாத்மாவின் கதை தொடரின் மூன்றாவது அத்தியாயம்)          அசைவஉணவு சாப்பிடாததால் மூளை வளர்ச்சிக் குறைந்துவிடும், ஆங்கிலேய சமூகத்துடன் இயல்பாகப் பழக முடியாமல் போய்விடும் என காந்தியின் நண்பர் மிகவும் […]

Continue reading

இருண்மை வெளியில் அல்லாடும் கலையும் கலைஞர்களும்

இருண்மை வெளியில் அல்லாடும் கலையும் கலைஞர்களும் மு.சிவகுருநாதன் (சிவகுமார் முத்தய்யாவின் ‘குரவை’ நாவல் வெளியீடு மற்றும் விமர்சன அரங்கு குறித்த பதிவு.)             திருவாரூர் அருகேயுள்ள தண்டலை என்னும் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் முத்தய்யா […]

Continue reading