Category: வரலாறு

காந்தியின் தென்னாப்பிரிக்கப் பயணம்

காந்தியின் தென்னாப்பிரிக்கப் பயணம் (மகாத்மாவின் கதை தொடரின் ஆறாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்             காந்திக்கு உலக அனுபவம் ஏற்பட்டுவிட்டபடியால் இங்கிலாந்து கிளம்பும் முன் ஏற்பட்ட பிரிவுத்துயர் தென்னாப்பிரிக்கா கிளம்பும்போது இல்லை. மனைவி மற்றும் குழந்தைகளைப் […]

Continue reading

பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ்

பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ் (சாசனம் 1-6 : இருமொழி ஆய்விதழ் அறிமுகம்) மு.சிவகுருநாதன்            உண்மையான ஆய்விதழ்கள் தற்போது அதிகம் வெளிவருவதில்லை. வேறு சில நோக்கங்களுக்காக இந்த இதழ்கள் வெளியிடப்படுகின்றன. தமிழக அரசின் தொல்லியல் […]

Continue reading

இந்தியாவில் பாரிஸ்டர் காந்தி

இந்தியாவில் பாரிஸ்டர் காந்தி (மகாத்மாவின் கதை தொடரின் ஐந்தாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்             தாயகம் திரும்பிய காந்திக்குப் பெரும்  அதிர்ச்சி காத்திருந்தது. யாரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தாரோ,  யாரைக் கட்டித் தழுவி தனது […]

Continue reading

பாரிஸ்டராக இந்தியா திரும்பிய காந்தி

பாரிஸ்டராக இந்தியா திரும்பிய காந்தி (மகாத்மாவின் கதை தொடரின் நான்காவது அத்தியாயம்) மு.சிவகுருநாதன்             சைவ உணவாளர்கள் சங்கத்தின் (Vegetarian Federal Union – VFU) நிர்வாகக் குழுவிற்கு காந்தி தேர்வு செய்யப்பட்டார். இக்கூட்டங்களின் […]

Continue reading

பொ.வேல்சாமி நூல்கள்

பொ.வேல்சாமி நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 011) மு.சிவகுருநாதன்           பொ.வேல்சாமி, தமிழறிஞர். புலவர் பட்டம் பெற்றவர். ‘நிறப்பிரிகை’ ஆசிரியர் குழுவில் இடம் பெற்றவர். இவரது  ஆய்வுக்கட்டுரைகள் மூலம் அனைவரும் கண்டடையாத புதிய […]

Continue reading

ஆ.சிவசுப்பிரமணியன்  நூல்கள்

ஆ.சிவசுப்பிரமணியன்  நூல்கள் (புத்தகத்திருவிழாப் பரிந்துரைகள் – 006) மு.சிவகுருநாதன்        சமூக அறிவியலாளர் , நாட்டாரியல் அறிஞர், நா. வானமாமலை (நா.வா) அவர்களின் மாணவர்  பேரா. ஆ. சிவசுப்பிரமணியன், தமிழ்நாட்டின் சமூக விஞ்ஞானியாக போற்றப்படுபவர். […]

Continue reading

தொடரும் சோதனை முயற்சிகள்

தொடரும் சோதனை முயற்சிகள் மு.சிவகுருநாதன் (மகாத்மாவின் கதை தொடரின் மூன்றாவது அத்தியாயம்)          அசைவஉணவு சாப்பிடாததால் மூளை வளர்ச்சிக் குறைந்துவிடும், ஆங்கிலேய சமூகத்துடன் இயல்பாகப் பழக முடியாமல் போய்விடும் என காந்தியின் நண்பர் மிகவும் […]

Continue reading

சாசனம்: பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ்

சாசனம்: பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ் மு.சிவகுருநாதன்         உண்மையான ஆய்விதழ்கள் தற்போது அதிகம் வெளிவருவதில்லை. வேறு சில நோக்கங்களுக்காக பல இதழ்கள் வெளியாகின்றன. தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட ‘கல்வெட்டு’ எனும் ஆய்விதழும் […]

Continue reading

இங்கிலாந்தில்  காந்தி

இங்கிலாந்தில்  காந்தி (மகாத்மாவின் கதை தொடரின் இரண்டாவது அத்தியாயம்) மு.சிவகுருநாதன்             பொதுவாக கடற்பயணத்தில் பலருக்கும் ஏற்படும் வாந்தி,  மயக்கம் காந்திக்கு வரவில்லை. ஆனால் அவருடைய சிக்கல் வேறு மாதிரியாக இருந்தது. அவருக்கு இயல்பாக […]

Continue reading

மொழி அரசியல்: அன்றும் இன்றும்

    மொழி அரசியல்: அன்றும் இன்றும் மு.சிவகுருநாதன்             வரி வடிவம் இல்லாத தொல் பழங்காலங்களில் பாறை ஓவிய மொழியே உணர்வுகளை வெளிப்படுத்தும் வழியாக இருந்தது. இந்த ஓவியங்கள் ஒரு கட்டத்தில் சித்திர எழுத்துகளாக […]

Continue reading