காந்தியின் தென்னாப்பிரிக்கப் பயணம் (மகாத்மாவின் கதை தொடரின் ஆறாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன் காந்திக்கு உலக அனுபவம் ஏற்பட்டுவிட்டபடியால் இங்கிலாந்து கிளம்பும் முன் ஏற்பட்ட பிரிவுத்துயர் தென்னாப்பிரிக்கா கிளம்பும்போது இல்லை. மனைவி மற்றும் குழந்தைகளைப் […]
Continue readingCategory: வரலாறு
பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ்
பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ் (சாசனம் 1-6 : இருமொழி ஆய்விதழ் அறிமுகம்) மு.சிவகுருநாதன் உண்மையான ஆய்விதழ்கள் தற்போது அதிகம் வெளிவருவதில்லை. வேறு சில நோக்கங்களுக்காக இந்த இதழ்கள் வெளியிடப்படுகின்றன. தமிழக அரசின் தொல்லியல் […]
Continue readingஇந்தியாவில் பாரிஸ்டர் காந்தி
இந்தியாவில் பாரிஸ்டர் காந்தி (மகாத்மாவின் கதை தொடரின் ஐந்தாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன் தாயகம் திரும்பிய காந்திக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. யாரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தாரோ, யாரைக் கட்டித் தழுவி தனது […]
Continue readingபாரிஸ்டராக இந்தியா திரும்பிய காந்தி
பாரிஸ்டராக இந்தியா திரும்பிய காந்தி (மகாத்மாவின் கதை தொடரின் நான்காவது அத்தியாயம்) மு.சிவகுருநாதன் சைவ உணவாளர்கள் சங்கத்தின் (Vegetarian Federal Union – VFU) நிர்வாகக் குழுவிற்கு காந்தி தேர்வு செய்யப்பட்டார். இக்கூட்டங்களின் […]
Continue readingபொ.வேல்சாமி நூல்கள்
பொ.வேல்சாமி நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 011) மு.சிவகுருநாதன் பொ.வேல்சாமி, தமிழறிஞர். புலவர் பட்டம் பெற்றவர். ‘நிறப்பிரிகை’ ஆசிரியர் குழுவில் இடம் பெற்றவர். இவரது ஆய்வுக்கட்டுரைகள் மூலம் அனைவரும் கண்டடையாத புதிய […]
Continue readingஆ.சிவசுப்பிரமணியன் நூல்கள்
ஆ.சிவசுப்பிரமணியன் நூல்கள் (புத்தகத்திருவிழாப் பரிந்துரைகள் – 006) மு.சிவகுருநாதன் சமூக அறிவியலாளர் , நாட்டாரியல் அறிஞர், நா. வானமாமலை (நா.வா) அவர்களின் மாணவர் பேரா. ஆ. சிவசுப்பிரமணியன், தமிழ்நாட்டின் சமூக விஞ்ஞானியாக போற்றப்படுபவர். […]
Continue readingதொடரும் சோதனை முயற்சிகள்
தொடரும் சோதனை முயற்சிகள் மு.சிவகுருநாதன் (மகாத்மாவின் கதை தொடரின் மூன்றாவது அத்தியாயம்) அசைவஉணவு சாப்பிடாததால் மூளை வளர்ச்சிக் குறைந்துவிடும், ஆங்கிலேய சமூகத்துடன் இயல்பாகப் பழக முடியாமல் போய்விடும் என காந்தியின் நண்பர் மிகவும் […]
Continue readingசாசனம்: பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ்
சாசனம்: பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ் மு.சிவகுருநாதன் உண்மையான ஆய்விதழ்கள் தற்போது அதிகம் வெளிவருவதில்லை. வேறு சில நோக்கங்களுக்காக பல இதழ்கள் வெளியாகின்றன. தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட ‘கல்வெட்டு’ எனும் ஆய்விதழும் […]
Continue readingஇங்கிலாந்தில் காந்தி
இங்கிலாந்தில் காந்தி (மகாத்மாவின் கதை தொடரின் இரண்டாவது அத்தியாயம்) மு.சிவகுருநாதன் பொதுவாக கடற்பயணத்தில் பலருக்கும் ஏற்படும் வாந்தி, மயக்கம் காந்திக்கு வரவில்லை. ஆனால் அவருடைய சிக்கல் வேறு மாதிரியாக இருந்தது. அவருக்கு இயல்பாக […]
Continue readingமொழி அரசியல்: அன்றும் இன்றும்
மொழி அரசியல்: அன்றும் இன்றும் மு.சிவகுருநாதன் வரி வடிவம் இல்லாத தொல் பழங்காலங்களில் பாறை ஓவிய மொழியே உணர்வுகளை வெளிப்படுத்தும் வழியாக இருந்தது. இந்த ஓவியங்கள் ஒரு கட்டத்தில் சித்திர எழுத்துகளாக […]
Continue reading
Recent Comments