Category: எதிர்வினை

ஒரு நாள் போதுமா?

ஒரு நாள் போதுமா? மு.சிவகுருநாதன் இவ்வாண்டு சென்னைப் புத்தகக் காட்சிக்கு பொங்கல் விடுமுறையில் செல்லலாம் என்று நினைத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் ஞாயிறன்று (08/01/2023) புத்தகக் காட்சிக்கு சென்று திரும்பினேன். கண்காட்சி தொடங்கி மூன்றாவது […]

Continue reading

பள்ளிக் கலைத் திருவிழா: தாக்கமும் மாற்றமும்

பள்ளிக் கலைத் திருவிழா: தாக்கமும் மாற்றமும் மு.சிவகுருநாதன்              இதுநாள்வரை தமிழகப் பள்ளிகளில் ஆண்டு விழாக்களில் மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படும். ஆண்டுவிழா நடைபெறாத  பள்ளிகளும் உண்டு. மேலும் விடுதலை நாள், குடியரசு நாள், கல்வி […]

Continue reading

இந்திய அரசியலமைப்பிற்கு மாற்றாக சனாதனம்!

இந்திய அரசியலமைப்பிற்கு மாற்றாக சனாதனம்! மு.சிவகுருநாதன்             ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழுநேர மற்றும் பகுதிநேர ஊழியர்கள் தேசிய கல்விக் கொள்கை வகுக்கும் குழுவில் இடம்பெற்றனர். நாக்பூர் வழிகாட்டுதலில் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. வலதுசாரி […]

Continue reading

 உடன்கட்டை ஏறுதல் என்னும் ‘சதி’யைப் போற்றும் தமிழகப்பாடநூல்!

 உடன்கட்டை ஏறுதல் என்னும் ‘சதி’யைப் போற்றும் தமிழகப்பாடநூல்! (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 07) மு.சிவகுருநாதன்                      எட்டாம் வகுப்பு சமூக அறிவியலில் ‘காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை’ என்ற பாடம்‘சதி’யைப் பற்றிய இந்துத்துவப்  பார்வை எப்படித் […]

Continue reading

தேவதாசி முறை குறித்த வரலாற்றுப் புரட்டுகள்

தேவதாசி முறை குறித்த வரலாற்றுப் புரட்டுகள் (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 05) மு.சிவகுருநாதன்            ‘தேவதாசி முறை’ குறித்து நமது பாடமெழுதிகளின் அறிவு வெளிப்பாட்டையும் புனைவுகளையும் எட்டாம் வகுப்பு சமூக அறிவியலில் காணலாம். […]

Continue reading

இந்திய நீதித்துறையில் மனு ஸ்மிருதி?

இந்திய நீதித்துறையில் மனு ஸ்மிருதி? (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 02)     மு.சிவகுருநாதன்        வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மனு நீதியைப் பொது நீதியாக்கும் வழக்கம் நமது பாடமெழுதிகளுக்கு உண்டு. மனுநீதிச் சோழன் […]

Continue reading

சிபிசிஐடி விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்!

சிபிசிஐடி விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்! மு.சிவகுருநாதன்       கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் பள்ளி மாணவியின்  மரண விசாரணையை சிபிசிஐடி நடத்தும்விதம் விமர்சனத்திற்குரியதாக உள்ளது. இதன்மூலம் நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை பொய்த்துப் […]

Continue reading

மிகை மதிப்பீடு!

மிகை மதிப்பீடு! மு.சிவகுருநாதன்          இன்றைய (16/07/2022) தலையங்கத்தில் குறிப்பிடப்படும் பள்ளிக்கல்விப் பேரெழுச்சி என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. நாளை வெளியாகவிருக்கும் 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளுக்கான டிரெய்லர் போல இது உள்ளது. (தேர்வு […]

Continue reading

பாடநூல்களும் தமிழக ஆளுநரும்

பாடநூல்களும் தமிழக ஆளுநரும் மு.சிவகுருநாதன்         இந்தியாவை சனாதன தர்மமே ஆட்சி செய்கிறது என்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒருவகையில் இது உண்மைதானே! கடந்த எட்டாண்டுகளாக பல நேர்வுகளில் அரசியல் சட்டமும் நீதிமன்றமும் செயல்படாமல் […]

Continue reading

தமிழகக் கல்வி அவலங்கள்

தமிழகக் கல்வி அவலங்கள் மு.சிவகுருநாதன் தனியார் பள்ளிகளுக்காகச் செயல்படும் கல்வித்துறை        9 ஆம் வகுப்பில் தேர்வு எழுத மாணவர்களுக்குத் தேர்ச்சியும் எழுதாதவர்களுக்கு மறுதேர்விற்கும் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.       காலம் கடந்து […]

Continue reading