ஒரு நாள் போதுமா? மு.சிவகுருநாதன் இவ்வாண்டு சென்னைப் புத்தகக் காட்சிக்கு பொங்கல் விடுமுறையில் செல்லலாம் என்று நினைத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் ஞாயிறன்று (08/01/2023) புத்தகக் காட்சிக்கு சென்று திரும்பினேன். கண்காட்சி தொடங்கி மூன்றாவது […]
Continue readingCategory: எதிர்வினை
பள்ளிக் கலைத் திருவிழா: தாக்கமும் மாற்றமும்
பள்ளிக் கலைத் திருவிழா: தாக்கமும் மாற்றமும் மு.சிவகுருநாதன் இதுநாள்வரை தமிழகப் பள்ளிகளில் ஆண்டு விழாக்களில் மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படும். ஆண்டுவிழா நடைபெறாத பள்ளிகளும் உண்டு. மேலும் விடுதலை நாள், குடியரசு நாள், கல்வி […]
Continue readingஇந்திய அரசியலமைப்பிற்கு மாற்றாக சனாதனம்!
இந்திய அரசியலமைப்பிற்கு மாற்றாக சனாதனம்! மு.சிவகுருநாதன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழுநேர மற்றும் பகுதிநேர ஊழியர்கள் தேசிய கல்விக் கொள்கை வகுக்கும் குழுவில் இடம்பெற்றனர். நாக்பூர் வழிகாட்டுதலில் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. வலதுசாரி […]
Continue readingஉடன்கட்டை ஏறுதல் என்னும் ‘சதி’யைப் போற்றும் தமிழகப்பாடநூல்!
உடன்கட்டை ஏறுதல் என்னும் ‘சதி’யைப் போற்றும் தமிழகப்பாடநூல்! (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 07) மு.சிவகுருநாதன் எட்டாம் வகுப்பு சமூக அறிவியலில் ‘காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை’ என்ற பாடம்‘சதி’யைப் பற்றிய இந்துத்துவப் பார்வை எப்படித் […]
Continue readingதேவதாசி முறை குறித்த வரலாற்றுப் புரட்டுகள்
தேவதாசி முறை குறித்த வரலாற்றுப் புரட்டுகள் (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 05) மு.சிவகுருநாதன் ‘தேவதாசி முறை’ குறித்து நமது பாடமெழுதிகளின் அறிவு வெளிப்பாட்டையும் புனைவுகளையும் எட்டாம் வகுப்பு சமூக அறிவியலில் காணலாம். […]
Continue readingஇந்திய நீதித்துறையில் மனு ஸ்மிருதி?
இந்திய நீதித்துறையில் மனு ஸ்மிருதி? (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 02) மு.சிவகுருநாதன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மனு நீதியைப் பொது நீதியாக்கும் வழக்கம் நமது பாடமெழுதிகளுக்கு உண்டு. மனுநீதிச் சோழன் […]
Continue readingசிபிசிஐடி விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்!
சிபிசிஐடி விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்! மு.சிவகுருநாதன் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் பள்ளி மாணவியின் மரண விசாரணையை சிபிசிஐடி நடத்தும்விதம் விமர்சனத்திற்குரியதாக உள்ளது. இதன்மூலம் நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை பொய்த்துப் […]
Continue readingமிகை மதிப்பீடு!
மிகை மதிப்பீடு! மு.சிவகுருநாதன் இன்றைய (16/07/2022) தலையங்கத்தில் குறிப்பிடப்படும் பள்ளிக்கல்விப் பேரெழுச்சி என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. நாளை வெளியாகவிருக்கும் 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளுக்கான டிரெய்லர் போல இது உள்ளது. (தேர்வு […]
Continue readingபாடநூல்களும் தமிழக ஆளுநரும்
பாடநூல்களும் தமிழக ஆளுநரும் மு.சிவகுருநாதன் இந்தியாவை சனாதன தர்மமே ஆட்சி செய்கிறது என்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒருவகையில் இது உண்மைதானே! கடந்த எட்டாண்டுகளாக பல நேர்வுகளில் அரசியல் சட்டமும் நீதிமன்றமும் செயல்படாமல் […]
Continue readingதமிழகக் கல்வி அவலங்கள்
தமிழகக் கல்வி அவலங்கள் மு.சிவகுருநாதன் தனியார் பள்ளிகளுக்காகச் செயல்படும் கல்வித்துறை 9 ஆம் வகுப்பில் தேர்வு எழுத மாணவர்களுக்குத் தேர்ச்சியும் எழுதாதவர்களுக்கு மறுதேர்விற்கும் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. காலம் கடந்து […]
Continue reading
Recent Comments