கல்விப்புலம் காணாத பாடங்கள்! மு.சிவகுருநாதன் பகுதி: ஒன்று “உலகின் ஆபத்தான விலங்கு மனிதன்”, என்று குழந்தைகளிடம் நேரடியாகச் சொன்னால் சரிவருமா? எனவே முகம் பார்க்கும் கன்ணாடியை வழியே அதன் மூடியைக் கவனமாகத் திறந்து […]
Continue readingCategory: கல்வி
ஓசை நயமுள்ள பாடல்கள் வழிக் கற்பித்தல்
ஓசை நயமுள்ள பாடல்கள் வழிக் கற்பித்தல் மு.சிவகுருநாதன் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா (1922-2022) அவர்களின் 150வது பிறந்த ஆண்டைக் கொண்டாடி வருகிறோம். குழந்தைகளுக்காக இனிய, எளிய பாடல்களை எழுதி அனைவராலும் விரும்பப்பட்டவர். அவர் […]
Continue readingஅறிவியலையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் பாடல்கள்
அறிவியலையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் பாடல்கள் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, செயலர், பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு-புதுச்சேரி கேள்விகளுக்குப் பதில் சொல்வது மட்டும்தான் கல்வி என்ற நிலை மாற வேண்டும். சிறந்த கேள்விகளைக் கேட்கும் திறனை […]
Continue readingசூழலியல் உணர்வூட்டும் பாடல்கள்
சூழலியல் உணர்வூட்டும் பாடல்கள் மு.சிவகுருநாதன் இன்றைய சூழலில் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் மிகவும் சிக்கலான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. மின்னணு ஊடக வலையில் குழந்தைகளைச் சென்றடைந்திருக்கும் பொருண்மைகள் நம்மை அச்சப்பட வைக்கின்றன. இன்றைய குழந்தைகளில் ஒருபகுதியினர் இந்த வலையில்தான் […]
Continue reading‘பன்மை’யின் உலக புத்தக தின வெளியீடு: பாட்டும் பாடமும்
‘பன்மை’யின் உலக புத்தக தின வெளியீடு: பாட்டும் பாடமும் (‘பன்மை’யின் ஆறாவது வெளியீடு) ‘பன்மை’யின் ஆறாவது வெளியீடாக குருங்குளம் முத்து ராஜாவின் ‘பாட்டும் பாடமும்’ என்கிற சிறுவர் பாடல்கள் உலக புத்தக தினத்தன்று […]
Continue readingஆட்சியாளர்களுக்கு உண்மையில் கல்வி மீது அக்கறையுண்டா?
ஆட்சியாளர்களுக்கு உண்மையில் கல்வி மீது அக்கறையுண்டா? மு.சிவகுருநாதன் நேற்று (20/03/2022) தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ‘பள்ளி மேலாண்மைக் குழுவை’ வலுப்படுத்தும் முன்னோட்டக் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. குழந்தைகளின் கல்வியில் பெற்றோர்களின் […]
Continue readingகதைகளுக்குப் பின்னால்…
கதைகளுக்குப் பின்னால்… மு.சிவகுருநாதன் கதை சொல்வதும் கேட்பதும் தொல்குடி வடிவமாகும். ஆதி மனிதனின் பாறை ஓவியங்கள் அனைத்தும் நமக்கு ஏதோ ஒருவகையில் கதைகள் சொல்பவை. கதைகள் மற்றும் இசை வழியே தீராத நோயைக் குணப்படுத்தும் […]
Continue readingஓசோன் கற்பனைகள்
ஓசோன் கற்பனைகள் மு.சிவகுருநாதன் ஏதேனும் ஒன்று சிறப்பு எனில் அதை எல்லாவற்றிலும் இட்டு நிரப்பி, ‘எல்லாம் வல்ல ஒன்றாக’ மாற்றும் போக்கு இங்கு காணப்படுகிறது. வேம்பின் மருத்துவக் குணத்திற்காக அதன் குச்சியை […]
Continue readingவிமர்சனங்களுக்கு அப்பால்…
விமர்சனங்களுக்கு அப்பால்… மு.சிவகுருநாதன் எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையப் பக்கத்தில் (நமது மாணவர்கள் – நவ. 23/2021) வாசகி ஒருவரின் மடலுக்குப் பதிலாக எழுதிய குறிப்பொன்றில் அரசுப்பள்ளிகளையும் […]
Continue readingபுயல்களுக்குப் பெயர் வைப்பது ஏன்? எதற்கு? எப்படி?
புயல்களுக்குப் பெயர் வைப்பது ஏன்? எதற்கு? எப்படி? மு.சிவகுருநாதன் புயல்களுக்கு ஏன் பெயர் வைக்கிறார்கள்? எதற்காக வைக்கப்படுகிறது? எப்படி வைக்கப்படுகிறது? என்று தெரிந்து கொள்வோமா! நமக்கு கூட பெயர் இருக்கிறதே! பெயர்கள் இல்லாவிட்டால் […]
Continue reading
Recent Comments