பொ.வேல்சாமி நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 011) மு.சிவகுருநாதன் பொ.வேல்சாமி, தமிழறிஞர். புலவர் பட்டம் பெற்றவர். ‘நிறப்பிரிகை’ ஆசிரியர் குழுவில் இடம் பெற்றவர். இவரது ஆய்வுக்கட்டுரைகள் மூலம் அனைவரும் கண்டடையாத புதிய […]
Continue readingCategory: சமூகம்
அ.மார்க்ஸ் நூல்கள்
அ.மார்க்ஸ் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 008) மு.சிவகுருநாதன் எழுத்து, களச்செயல்பாடு ஆகியவற்றை தனித்தனியே விலக்கி வைக்காமல் இரண்டையும் இணைத்து செயல்படுபவர். இந்த இயற்பியல்பேராசிரியர் கல்வி, சமூகம், அரசியல், கலாச்சாரம், தலித்தியம், […]
Continue reading+2 பொதுத்தேர்வை எழுத 50,000 பேர் ஏன் வரவில்லை?
+2 பொதுத்தேர்வை எழுத 50,000 பேர் ஏன் வரவில்லை? மு.சிவகுருநாதன் தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தின் +2 பொதுத்தேர்வு மார்ச் 13 (13/03/2023) தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (15/03/2023) இரண்டாவது […]
Continue readingஅனைவருக்குமான பொதுவுடைமைப் பாடங்கள்
அனைவருக்குமான பொதுவுடைமைப் பாடங்கள் மு.சிவகுருநாதன் மார்க்சிய செவ்வியல் நூல்கள் வரிசையில் ‘பொதுவுடைமை குழந்தைகளுக்காக…’ என்ற நூல் எம்.பாண்டியராஜனின் அழகான மொழியாக்கத்தில் வெளியாகியுள்ளது. உண்மையில் இந்நூல் குழந்தைகளுக்கானது மட்டுமா என்றால் பொதுவுடைமையைப் புரிந்து கொள்ள […]
Continue readingபள்ளிக் கலைத் திருவிழா: தாக்கமும் மாற்றமும்
பள்ளிக் கலைத் திருவிழா: தாக்கமும் மாற்றமும் மு.சிவகுருநாதன் இதுநாள்வரை தமிழகப் பள்ளிகளில் ஆண்டு விழாக்களில் மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படும். ஆண்டுவிழா நடைபெறாத பள்ளிகளும் உண்டு. மேலும் விடுதலை நாள், குடியரசு நாள், கல்வி […]
Continue readingதமிழர் – தமிழ் – தமிழகம்: தொன்மையும் வரலாறும்
தமிழர் – தமிழ் – தமிழகம்: தொன்மையும் வரலாறும் (விவாதத்திற்கான சில குறிப்புகள்) மு.சிவகுருநாதன் தமிழர் – தமிழ் – தமிழகம் என்ற இணைவின் தொன்மை, வரலாறு, மானுடவியல், நிலம், அரசியல், பண்பாடு, […]
Continue readingதிறப்பு விழா!
திறப்பு விழா! மு.சிவகுருநாதன் இன்று (20/10/2022) திருவாரூர் மாவட்டம் காட்டூர் அரசு மேனிலைப்பள்ளியில் மூன்று வகுப்பறைக் கட்டடம், இரு திறன் (Smart Class) வகுப்பறைகள், தொடக்கப்பள்ளியில் ஒரு திறன் வகுப்பறை, சுற்றுச்சுவர், முன்னாள் […]
Continue readingமடங்களும் மடாலயங்களும்
மடங்களும் மடாலயங்களும் (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 10) மு.சிவகுருநாதன் தமிழ் இலக்கணத்தில் ‘விகாரம்’ என்பது இயல்பு மாற்றமாகும். செய்யுளில் எதுகை, மோனைகளுக்காகவும் ஓசை ஒத்திசைவுக்காகவும் சில சொற்கள் தன் இயல்பு மாற்றத்தோடு […]
Continue readingவேத, குருகுலக் கல்வியும் அவைதீகக் கல்வியும் (பவுத்த, சமண, ஆசீவகம்) எப்படி ஒன்றாகும்?
வேத, குருகுலக் கல்வியும் அவைதீகக் கல்வியும் (பவுத்த, சமண, ஆசீவகம்) எப்படி ஒன்றாகும்? (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 09) மு.சிவகுருநாதன் “பண்டைய இந்தியாவில் முறையான மற்றும் முறைசாரா கல்வி இரண்டுமே இருந்தன. […]
Continue readingவேத, குருகுலக் கல்வியை எப்படிக் கொண்டாட முடியும்?
வேத, குருகுலக் கல்வியை எப்படிக் கொண்டாட முடியும்? (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 08) மு.சிவகுருநாதன் எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் வரலாற்றுப் பகுதியின் அலகு 05 இல் ‘இந்தியாவில் கல்வி வளர்ச்சி’ […]
Continue reading
Recent Comments