அனைவருக்குமான பொதுவுடைமைப் பாடங்கள் மு.சிவகுருநாதன் மார்க்சிய செவ்வியல் நூல்கள் வரிசையில் ‘பொதுவுடைமை குழந்தைகளுக்காக…’ என்ற நூல் எம்.பாண்டியராஜனின் அழகான மொழியாக்கத்தில் வெளியாகியுள்ளது. உண்மையில் இந்நூல் குழந்தைகளுக்கானது மட்டுமா என்றால் பொதுவுடைமையைப் புரிந்து கொள்ள […]
Continue readingCategory: நூல் அறிமுகம்
பன்முகப் பிரதிகள் ஊடாடும் விமர்சன முறையியல்
பன்முகப் பிரதிகள் ஊடாடும் விமர்சன முறையியல் மு.சிவகுருநாதன் ‘கண்டறியாதன கண்டேன்’ என்ற தலைப்பில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. கி.வா.ஜகநாதன் எழுதி ‘அல்லயன்ஸ்’ வெளியிட்ட பயண நூல் ஒன்று. சந்தியா பதிப்பகம் வெளியிட்ட சின்ன […]
Continue readingநண்பர் முத்து ராஜாவின் இரண்டாவது நூல்!
நண்பர் முத்து ராஜாவின் இரண்டாவது நூல்! மு.சிவகுருநாதன் முத்துராஜாவின் ‘பாட்டும் பாடமும்’ நூல் ‘பன்மை’ (2022) வெளியீடாக வந்தது. அதற்கு முன்பே தயாரிப்பிலிருந்த ‘பன்மொழிப் பயணம் – நகைச்சுவைத் தருணம்’ என்ற நகைச்சுவை அனுபவக் […]
Continue readingதன்வியின் பிறந்த நாள்
தன்வியின் பிறந்த நாள் மு.சிவகுருநாதன் நண்பர் யூமா வாசுகி பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளி. கவிஞர், ஓவியர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர், குழந்தை இலக்கியப் படைப்பாளி என பலதரப்பட்ட படைப்புகளைத் தமிழுக்குத் […]
Continue readingகுழந்தைகளுக்கு எழுதுதலும் வரலாற்றைச் சுருக்கமாக அறிமுகம் செய்தலும்
குழந்தைகளுக்கு எழுதுதலும் வரலாற்றைச் சுருக்கமாக அறிமுகம் செய்தலும் மு.சிவகுருநாதன் குழந்தைகளுக்கு எழுதுவதும் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லுவதும் மிகவும் சிக்கலானது. அவற்றை இந்த ‘முன்னோடிகள்’ நூலில் திறம்பட கையாண்டுள்ளார் புலவர் அ.ப.பாலையன். 30 […]
Continue readingகல்விப்புலம் காணாத பாடங்கள்!
கல்விப்புலம் காணாத பாடங்கள்! மு.சிவகுருநாதன் பகுதி: ஒன்று “உலகின் ஆபத்தான விலங்கு மனிதன்”, என்று குழந்தைகளிடம் நேரடியாகச் சொன்னால் சரிவருமா? எனவே முகம் பார்க்கும் கன்ணாடியை வழியே அதன் மூடியைக் கவனமாகத் திறந்து […]
Continue readingஅறிவியலையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் பாடல்கள்
அறிவியலையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் பாடல்கள் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, செயலர், பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு-புதுச்சேரி கேள்விகளுக்குப் பதில் சொல்வது மட்டும்தான் கல்வி என்ற நிலை மாற வேண்டும். சிறந்த கேள்விகளைக் கேட்கும் திறனை […]
Continue readingசூழலியல் உணர்வூட்டும் பாடல்கள்
சூழலியல் உணர்வூட்டும் பாடல்கள் மு.சிவகுருநாதன் இன்றைய சூழலில் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் மிகவும் சிக்கலான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. மின்னணு ஊடக வலையில் குழந்தைகளைச் சென்றடைந்திருக்கும் பொருண்மைகள் நம்மை அச்சப்பட வைக்கின்றன. இன்றைய குழந்தைகளில் ஒருபகுதியினர் இந்த வலையில்தான் […]
Continue readingமணலி அப்துல்காதரின் ‘நன்னூல்’ பதிப்பக வெளியீடுகள்
மணலி அப்துல்காதரின் ‘நன்னூல்’ பதிப்பக வெளியீடுகள் மு.சிவகுருநாதன் இன்று (15/04/2022) நெடுநாளைய நண்பர் தோழர் மணலி அப்துல்காதர் திருவாரூர் வந்திருந்தார். 1990களில் ‘கிழக்கு’ எனும் சிற்றிதழ் நடத்தியவர். அப்போதிலிருந்து பழக்கம். ‘நிறப்பிரிகை’ கும்பகோணத்தில் […]
Continue readingசங்க இலக்கியத் தொகுப்பு அரசியல் மீதான விசாரணை
சங்க இலக்கியத் தொகுப்பு அரசியல் மீதான விசாரணை மு.சிவகுருநாதன் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் அரசியல் இருக்கிறது. அச்செயலில் ஈடுபட்டோருக்கும் அவர்களது சார்புகளுக்கும் ஏற்றவாறு இவ்வரசியல் தொழிற்படுகிறது. சங்க இலக்கியப் பனுவல்கள் மட்டும் இதற்கு […]
Continue reading
Recent Comments