கல்விப்புலம் காணாத பாடங்கள்! மு.சிவகுருநாதன் பகுதி: ஒன்று “உலகின் ஆபத்தான விலங்கு மனிதன்”, என்று குழந்தைகளிடம் நேரடியாகச் சொன்னால் சரிவருமா? எனவே முகம் பார்க்கும் கன்ணாடியை வழியே அதன் மூடியைக் கவனமாகத் திறந்து […]
Continue readingCategory: நூல் அறிமுகம்
அறிவியலையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் பாடல்கள்
அறிவியலையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் பாடல்கள் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, செயலர், பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு-புதுச்சேரி கேள்விகளுக்குப் பதில் சொல்வது மட்டும்தான் கல்வி என்ற நிலை மாற வேண்டும். சிறந்த கேள்விகளைக் கேட்கும் திறனை […]
Continue readingசூழலியல் உணர்வூட்டும் பாடல்கள்
சூழலியல் உணர்வூட்டும் பாடல்கள் மு.சிவகுருநாதன் இன்றைய சூழலில் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் மிகவும் சிக்கலான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. மின்னணு ஊடக வலையில் குழந்தைகளைச் சென்றடைந்திருக்கும் பொருண்மைகள் நம்மை அச்சப்பட வைக்கின்றன. இன்றைய குழந்தைகளில் ஒருபகுதியினர் இந்த வலையில்தான் […]
Continue readingமணலி அப்துல்காதரின் ‘நன்னூல்’ பதிப்பக வெளியீடுகள்
மணலி அப்துல்காதரின் ‘நன்னூல்’ பதிப்பக வெளியீடுகள் மு.சிவகுருநாதன் இன்று (15/04/2022) நெடுநாளைய நண்பர் தோழர் மணலி அப்துல்காதர் திருவாரூர் வந்திருந்தார். 1990களில் ‘கிழக்கு’ எனும் சிற்றிதழ் நடத்தியவர். அப்போதிலிருந்து பழக்கம். ‘நிறப்பிரிகை’ கும்பகோணத்தில் […]
Continue readingசங்க இலக்கியத் தொகுப்பு அரசியல் மீதான விசாரணை
சங்க இலக்கியத் தொகுப்பு அரசியல் மீதான விசாரணை மு.சிவகுருநாதன் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் அரசியல் இருக்கிறது. அச்செயலில் ஈடுபட்டோருக்கும் அவர்களது சார்புகளுக்கும் ஏற்றவாறு இவ்வரசியல் தொழிற்படுகிறது. சங்க இலக்கியப் பனுவல்கள் மட்டும் இதற்கு […]
Continue reading‘பன்மை’யின் ஐந்தாவது வெளியீடு
‘பன்மை’யின் ஐந்தாவது வெளியீடு பேரா. தென்னவன் வெற்றிச்செல்வன் எழுதிய ‘தமிழ்ச் செவ்வியல் – மீளாய்வும் மேலாய்வும்’ என்ற ஆய்வு நூல் பன்மையின் ஐந்தாவது வெளியீடாக வந்துள்ளது. 45 வது சென்னைப் புத்தகக் காட்சியின்போது […]
Continue reading2021 இன் கல்வி நூல்களில் ஒன்றாக ‘கல்வி அபத்தங்கள்’
2021 இன் கல்வி நூல்களில் ஒன்றாக ‘கல்வி அபத்தங்கள்’ ‘இந்து தமிழ் திசை’ பட்டியலிட்ட 2021 இன் கல்வி நூல்களில் ஒன்றாக ‘கல்வி அபத்தங்கள்’ இடம்பெற்றது. அதன் குறிப்பும் உடன் இடம் […]
Continue readingஇன்றைய பகல் பொழுதின் சில பக்கங்கள்…
இன்றைய பகல் பொழுதின் சில பக்கங்கள்… மு.சிவகுருநாதன் நாங்கள் சென்றபோது முதல் அமர்வு முடிந்துபோயிருந்தது. கவிஞர் லார்க் பாஸ்கரனின் ‘மரணக்குறிப்புகள்’ என்ற கவிதைத் தொகுப்பிற்கான விமர்சனக் குறிப்பை கவிஞர் சுகன்யா ஞானசூரி நிறைவு […]
Continue readingபார்ப்பனர்களைப் பாதிக்கப்பட்டோராக மாற்றும் தத்துவார்த்தச் சொல்லாடல்கள்
பார்ப்பனர்களைப் பாதிக்கப்பட்டோராக மாற்றும் தத்துவார்த்தச் சொல்லாடல்கள் மு.சிவகுருநாதன் (சந்நியாசமும் தீண்டாமையும், இந்துமதம்: ஒரு விசாரணை மற்றும் விரிசல் கண்ணாடி (மொ) ஆகிய நூல்கள் குறித்த விமர்சனம்.) தோழர் ராமாநுஜம் தமிழிலக்கிய உலகில் மிகவும் […]
Continue readingமுழுமையான அரசியல் உரையாடல்
முழுமையான அரசியல் உரையாடல் செல்வ புவியரசன் ( ஜூன் 05, 2021 இந்து தமிழ் திசை நூல்வெளியில் வெளியான விமர்சனம்) இளைய தலைமுறையின் நம்பிக்கைக்குரிய அரசியல் கட்டுரையாளர்களில் ஒருவர் […]
Continue reading
Recent Comments