மணல்வீடு இதழ் 47 வெளிவந்துவிட்டது! மு.சிவகுருநாதன் மணல்வீடு இதழ் 47 (ஏப்ரல் 2023) வெளிவந்துவிட்டது. பல்வேறு நெருக்கடியிலும் இதழ் தொடர்ந்து வெளியாவது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக மணல்வீடு மு.ஹரிகிருஷ்ணன் அவர்களைப் பாராட்டியாக வேண்டும். அவர் […]
Continue readingCategory: பதிவுகள்
எஸ்.வி.ராஜதுரை நூல்கள்
எஸ்.வி.ராஜதுரை நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 009) மு.சிவகுருநாதன் அறிஞர் எஸ்.வி.ராஜதுரைஅவர்களை தமிழ் அறிவுலகம் நன்கறியும். எஸ்.வி.ஆர். என்று அன்புடன் அழைக்கப்படும் சிந்தனையாளர், ஆய்வறிஞர் எஸ்.வி.ராஜதுரை அவர்கள் பல நூல்களை எழுதியுள்ளார். […]
Continue readingஇருண்மை வெளியில் அல்லாடும் கலையும் கலைஞர்களும்
இருண்மை வெளியில் அல்லாடும் கலையும் கலைஞர்களும் மு.சிவகுருநாதன் (சிவகுமார் முத்தய்யாவின் ‘குரவை’ நாவல் வெளியீடு மற்றும் விமர்சன அரங்கு குறித்த பதிவு.) திருவாரூர் அருகேயுள்ள தண்டலை என்னும் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் முத்தய்யா […]
Continue readingசென்னைப் புத்தகக் காட்சி: தொடரும் துயரங்கள்
சென்னைப் புத்தகக் காட்சி: தொடரும் துயரங்கள் மு.சிவகுருநாதன் ‘பபாசி’ என்று அழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) சென்னைப் புத்தகக் காட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. 1976 […]
Continue readingஒரு நாள் போதுமா?
ஒரு நாள் போதுமா? மு.சிவகுருநாதன் இவ்வாண்டு சென்னைப் புத்தகக் காட்சிக்கு பொங்கல் விடுமுறையில் செல்லலாம் என்று நினைத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் ஞாயிறன்று (08/01/2023) புத்தகக் காட்சிக்கு சென்று திரும்பினேன். கண்காட்சி தொடங்கி மூன்றாவது […]
Continue readingதிறப்பு விழா!
திறப்பு விழா! மு.சிவகுருநாதன் இன்று (20/10/2022) திருவாரூர் மாவட்டம் காட்டூர் அரசு மேனிலைப்பள்ளியில் மூன்று வகுப்பறைக் கட்டடம், இரு திறன் (Smart Class) வகுப்பறைகள், தொடக்கப்பள்ளியில் ஒரு திறன் வகுப்பறை, சுற்றுச்சுவர், முன்னாள் […]
Continue reading110 ஆண்டு ஓடம்போக்கி இயக்கு அணை!
110 ஆண்டு ஓடம்போக்கி இயக்கு அணை! மு.சிவகுருநாதன் விளமல் கல் பாலம் என்றழைக்கப்படும் விளமல் இயக்கு அணை (ரெகுலேட்டர்) திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் அமைந்துள்ளது. இது 110 ஆண்டு பழமையானது. பிரிட்டிஷ் […]
Continue readingகிரிக்கெட் திடலான யுனெஸ்கோ மரபுச்சின்னம்!
கிரிக்கெட் திடலான யுனெஸ்கோ மரபுச்சின்னம்! மு.சிவகுருநாதன் 09/07/2022 சனியன்று கவிநிலா, கயல்நிலாவுடன் தஞ்சை சென்று வரலாம் என்று கிளம்பினோம். மதியம் 2:10 (14:10) காரைக்கால்-திருச்சிராப்பள்ளி பயணியர் தொடர்வண்டியில் (எண்:56711) செல்லலாம் என்று நினைத்தோம். […]
Continue readingமணலி அப்துல்காதரின் ‘நன்னூல்’ பதிப்பக வெளியீடுகள்
மணலி அப்துல்காதரின் ‘நன்னூல்’ பதிப்பக வெளியீடுகள் மு.சிவகுருநாதன் இன்று (15/04/2022) நெடுநாளைய நண்பர் தோழர் மணலி அப்துல்காதர் திருவாரூர் வந்திருந்தார். 1990களில் ‘கிழக்கு’ எனும் சிற்றிதழ் நடத்தியவர். அப்போதிலிருந்து பழக்கம். ‘நிறப்பிரிகை’ கும்பகோணத்தில் […]
Continue readingஇன்று நிலாக்களுடன் தீபங்குடி ஸ்ரீ தீபநாயக ஸ்வாமி ஜினாலயம்…
இன்று நிலாக்களுடன் தீபங்குடி ஸ்ரீ தீபநாயக ஸ்வாமி ஜினாலயம்… மு.சிவகுருநாதன் இன்று (15/04/2022) (புனித) வெள்ளியன்று நிலாக்களுடன் தீபங்குடி ஸ்ரீ தீபநாயக ஸ்வாமி ஜினாலயம் (திகம்பர சமணப் பள்ளி) சென்று வந்தோம். ஏற்கனவே […]
Continue reading
Recent Comments