Category: விமர்சனங்கள்

தனிமையின் உரையாடல்

தனிமையின் உரையாடல் நூல் விமர்சனம்: கொய்யாவின் வாசனை (மொ) பிரம்மராஜன் மு.சிவகுருநாதன்            கொலம்பியா நாட்டைச் சேர்ந்த கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் (1927-2014) தமிழுக்கு நன்கு அறிமுகமானவர். எழுத்தாளராகவும் பத்தரிக்கையாளராகவும் இயங்கியவர். அவரது சில […]

Continue reading

புராணங்கள் மீது கட்டமைக்கப்படும் தலித் வாழ்வியல்

நூல் விமர்சனம்: புராணங்கள் மீது கட்டமைக்கப்படும் தலித் வாழ்வியல் மு.சிவகுருநாதன் ஒன்று:             துறவிநண்டு, திணைப்புனம் போன்ற கவிதை நூல்கள், நெற்குஞ்சம், கூனல்பிறை ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் சில ஆய்வுநூல்கள் வழியே அறியப்பட்ட […]

Continue reading

ஆளுமைகளை நன்றியுடன் நினைவு கூர்தல்

ஆளுமைகளை நன்றியுடன் நினைவு கூர்தல் மு.சிவகுருநாதன்            இரு தொகுதிகளில் 18, 17 என 35 ஆளுமைகளை நன்றியுடன் நினைவு கூறும் நினைவோடைக் கட்டுரைகள் நிரம்பியது. முதல் தொகுதி பொருளடக்கத்தில் மௌனி விடுபட்டுள்ளார். இவர்கள் […]

Continue reading

சிறுகதை நுட்பம் செறிந்த நினைவோடைகள்

சிறுகதை நுட்பம் செறிந்த நினைவோடைகள் மு.சிவகுருநாதன்            நினைவோடை எழுத்துகளில் பலவகை உண்டு. தங்களை மேம்படுத்திக் காட்டிக்கொள்வதற்காக பிறர் மீது அவதூறுகளையும் வசவுகளையும் அள்ளித் தெளிப்பது ஒருவகை. மயிலிறகால் வருடுவதுபோல் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்துவது […]

Continue reading

  சென்னைப் புத்தகக் காட்சி: தொடரும் துயரங்கள்

  சென்னைப் புத்தகக் காட்சி: தொடரும் துயரங்கள் மு.சிவகுருநாதன்           ‘பபாசி’ என்று அழைக்கப்படும்  தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) சென்னைப் புத்தகக் காட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. 1976 […]

Continue reading

ஒரு நாள் போதுமா?

ஒரு நாள் போதுமா? மு.சிவகுருநாதன் இவ்வாண்டு சென்னைப் புத்தகக் காட்சிக்கு பொங்கல் விடுமுறையில் செல்லலாம் என்று நினைத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் ஞாயிறன்று (08/01/2023) புத்தகக் காட்சிக்கு சென்று திரும்பினேன். கண்காட்சி தொடங்கி மூன்றாவது […]

Continue reading

பள்ளிக் கலைத் திருவிழா: தாக்கமும் மாற்றமும்

பள்ளிக் கலைத் திருவிழா: தாக்கமும் மாற்றமும் மு.சிவகுருநாதன்              இதுநாள்வரை தமிழகப் பள்ளிகளில் ஆண்டு விழாக்களில் மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படும். ஆண்டுவிழா நடைபெறாத  பள்ளிகளும் உண்டு. மேலும் விடுதலை நாள், குடியரசு நாள், கல்வி […]

Continue reading

பன்முகப் பிரதிகள் ஊடாடும் விமர்சன முறையியல்

பன்முகப் பிரதிகள் ஊடாடும் விமர்சன முறையியல் மு.சிவகுருநாதன்          ‘கண்டறியாதன கண்டேன்’ என்ற தலைப்பில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. கி.வா.ஜகநாதன் எழுதி  ‘அல்லயன்ஸ்’ வெளியிட்ட பயண நூல் ஒன்று. சந்தியா பதிப்பகம் வெளியிட்ட சின்ன […]

Continue reading

இந்திய அரசியலமைப்பிற்கு மாற்றாக சனாதனம்!

இந்திய அரசியலமைப்பிற்கு மாற்றாக சனாதனம்! மு.சிவகுருநாதன்             ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழுநேர மற்றும் பகுதிநேர ஊழியர்கள் தேசிய கல்விக் கொள்கை வகுக்கும் குழுவில் இடம்பெற்றனர். நாக்பூர் வழிகாட்டுதலில் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. வலதுசாரி […]

Continue reading

 தகைசால் பள்ளிகளும் பிஎம் ஶ்ரீ பள்ளிகளும்

தகைசால் பள்ளிகளும் பிஎம் ஶ்ரீ பள்ளிகளும் மு.சிவகுருநாதன்              தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, அரசு, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும்  மாநகராட்சி தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி, […]

Continue reading