சாகசங்களும் தியாகங்களும் நிறைந்த ஏ.ஜி.கே. யின் வாழ்க்கை

ஆனந்த விகடன் ‘படிப்பறை’யில் சுகுணா திவாகர்        ‘இப்படி ஒரு போராளி நம்மிடையே வாழ்ந்தாரா?’ என்று ஆச்சர்யப்படத்தக்க அளவுக்கு சாகசங்களும் தியாகங்களும் கொண்ட வாழ்க்கை, ஏ.ஜி.கே. என்று அழைக்கப்படும் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் வாழ்க்கை. திராவிடர் கழகத்தில் […]

Continue reading

தலித் மக்களின் துயர வாழ்வியல் வரலாற்று ஆவணம்

ஏ.ஜி.கே எனும் போராளி: மு. சிவகுருநாதன் (நூல் விமர்சனம்) பேரா. சு. இராமசுப்பிரமணியன்        இன்றைய அரசியல் சூழலில், பெரியாரியம், மார்க்சியம், அம்பேத்கரியம் ஆகிய மூன்று சித்தாந்தங்களும் இணைந்து செயல்படவேண்டிய நிலை உருவாகியுள்ளதாகப் பலரும் […]

Continue reading

சோலை சுந்தரபெருமாள் (1953-2021): வண்டல் மண்ணில் கலந்த கதைசொல்லி

சோலை சுந்தரபெருமாள் (1953-2021): வண்டல் மண்ணில் கலந்த கதைசொல்லி மு.சிவகுருநாதன் வண்டல் நில உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களது மொழியையும் பேசியவர்களில் சி.எம்.முத்து, சோலை சுந்தரபெருமாள் ஆகிய இருவர் முதன்மையானவர்கள். முன்னவர் மேலத்தஞ்சை எனில் […]

Continue reading

எதிர் அறவியல் – பகுதி: இரண்டு – மு.சிவகுருநாதன்

 ஏற்கனவே ஆறாம் வகுப்பில் மணிமேகலை வலியுறுத்தும் பவுத்த அறங்களைத் திரிப்பதைக் கண்டோம். இங்கு மணிமேகலையின் மையக் கருத்தை விண்டுரைப்பதைப் பாருங்கள்! “பல்வேறு குற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்வதன் மூலமே குற்றச்செயல்களைத்  தடுத்து நிறுத்தமுடியும் என்பது, […]

Continue reading

எதிர் அறவியல் – பகுதி ஒன்று

எதிர் அறவியல் மு.சிவகுருநாதன் +1, +2 வகுப்புகளில் அறவியலும் இந்தியப் பண்பாடும் (Ethics and Indian Culture) என்றொரு பாடமிருப்பதை அறிவீர்கள். அறவியலும் பண்பாடும் விரிந்த பொருள் கொண்டவை. வேத, வைதீக, இந்து மத […]

Continue reading

ஏஜிகேவை ஏன் நாம் அறிந்துகொள்ள வேண்டும்?

ஏஜிகேவை   ஏன் நாம் அறிந்துகொள்ள வேண்டும்? மு.சிவகுருநாதன் (ஏ.ஜி.கே. எனும் போராளி’ நூலின் முன்னுரை.)          பெரும்பாலும் இன்றையத் தலைமுறை யாரையெல்லாம் முன்னோடியாகக் கொள்கிறது? நம் சமூகம் எவரையெல்லாம் அவர்களிடம் திணிக்கிறது? அவர்களுக்கு வழிகாட்டியாக […]

Continue reading

புறக்கணிக்கப்பட்ட எழுத்துகளுக்கான களம்

புறக்கணிக்கப்பட்ட எழுத்துகளுக்கான களம் மு.சிவகுருநாதன்   (‘ஏ.ஜி.கே. எனும் போராளி’  நூலின் பதிப்புரை – 01)       மின்னணு சமூக ஊடகங்களின் பெருக்கத்தால் இன்று அச்சு ஊடகங்கள் கொஞ்சம் தடுமாறுகின்றன. ‘கொரோனா’ […]

Continue reading

‘பன்மை’யின் முதல் வெளியீடு

 ‘ஏ.ஜி.கே. எனும் போராளி’ தொகுப்பு நூல் வெளிவந்துவிட்டது! (‘பன்மை’யின் முதல் வெளியீடு)   மூன்றாண்டுகளாக முயற்சி செய்து பல்வேறு தோல்விகளுக்குப் பிறகும் ‘ஏ.ஜி.கே. எனும் போராளி’  என்ற ஏ.ஜி. கஸ்தூரிரெங்கன் குறித்த விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு […]

Continue reading