ஆனந்த விகடன் ‘படிப்பறை’யில் சுகுணா திவாகர் ‘இப்படி ஒரு போராளி நம்மிடையே வாழ்ந்தாரா?’ என்று ஆச்சர்யப்படத்தக்க அளவுக்கு சாகசங்களும் தியாகங்களும் கொண்ட வாழ்க்கை, ஏ.ஜி.கே. என்று அழைக்கப்படும் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் வாழ்க்கை. திராவிடர் கழகத்தில் […]
Continue readingதலித் மக்களின் துயர வாழ்வியல் வரலாற்று ஆவணம்
ஏ.ஜி.கே எனும் போராளி: மு. சிவகுருநாதன் (நூல் விமர்சனம்) பேரா. சு. இராமசுப்பிரமணியன் இன்றைய அரசியல் சூழலில், பெரியாரியம், மார்க்சியம், அம்பேத்கரியம் ஆகிய மூன்று சித்தாந்தங்களும் இணைந்து செயல்படவேண்டிய நிலை உருவாகியுள்ளதாகப் பலரும் […]
Continue readingசோலை சுந்தரபெருமாள் (1953-2021): வண்டல் மண்ணில் கலந்த கதைசொல்லி
சோலை சுந்தரபெருமாள் (1953-2021): வண்டல் மண்ணில் கலந்த கதைசொல்லி மு.சிவகுருநாதன் வண்டல் நில உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களது மொழியையும் பேசியவர்களில் சி.எம்.முத்து, சோலை சுந்தரபெருமாள் ஆகிய இருவர் முதன்மையானவர்கள். முன்னவர் மேலத்தஞ்சை எனில் […]
Continue readingஎதிர் அறவியல் – பகுதி: இரண்டு – மு.சிவகுருநாதன்
ஏற்கனவே ஆறாம் வகுப்பில் மணிமேகலை வலியுறுத்தும் பவுத்த அறங்களைத் திரிப்பதைக் கண்டோம். இங்கு மணிமேகலையின் மையக் கருத்தை விண்டுரைப்பதைப் பாருங்கள்! “பல்வேறு குற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்வதன் மூலமே குற்றச்செயல்களைத் தடுத்து நிறுத்தமுடியும் என்பது, […]
Continue readingஎதிர் அறவியல் – பகுதி ஒன்று
எதிர் அறவியல் மு.சிவகுருநாதன் +1, +2 வகுப்புகளில் அறவியலும் இந்தியப் பண்பாடும் (Ethics and Indian Culture) என்றொரு பாடமிருப்பதை அறிவீர்கள். அறவியலும் பண்பாடும் விரிந்த பொருள் கொண்டவை. வேத, வைதீக, இந்து மத […]
Continue readingஏஜிகேவை ஏன் நாம் அறிந்துகொள்ள வேண்டும்?
ஏஜிகேவை ஏன் நாம் அறிந்துகொள்ள வேண்டும்? மு.சிவகுருநாதன் (ஏ.ஜி.கே. எனும் போராளி’ நூலின் முன்னுரை.) பெரும்பாலும் இன்றையத் தலைமுறை யாரையெல்லாம் முன்னோடியாகக் கொள்கிறது? நம் சமூகம் எவரையெல்லாம் அவர்களிடம் திணிக்கிறது? அவர்களுக்கு வழிகாட்டியாக […]
Continue readingபுறக்கணிக்கப்பட்ட எழுத்துகளுக்கான களம்
புறக்கணிக்கப்பட்ட எழுத்துகளுக்கான களம் மு.சிவகுருநாதன் (‘ஏ.ஜி.கே. எனும் போராளி’ நூலின் பதிப்புரை – 01) மின்னணு சமூக ஊடகங்களின் பெருக்கத்தால் இன்று அச்சு ஊடகங்கள் கொஞ்சம் தடுமாறுகின்றன. ‘கொரோனா’ […]
Continue reading‘பன்மை’யின் முதல் வெளியீடு
‘ஏ.ஜி.கே. எனும் போராளி’ தொகுப்பு நூல் வெளிவந்துவிட்டது! (‘பன்மை’யின் முதல் வெளியீடு) மூன்றாண்டுகளாக முயற்சி செய்து பல்வேறு தோல்விகளுக்குப் பிறகும் ‘ஏ.ஜி.கே. எனும் போராளி’ என்ற ஏ.ஜி. கஸ்தூரிரெங்கன் குறித்த விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு […]
Continue reading
Recent Comments