ஆட்சியாளர்களுக்கு உண்மையில் கல்வி மீது அக்கறையுண்டா? மு.சிவகுருநாதன் நேற்று (20/03/2022) தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ‘பள்ளி மேலாண்மைக் குழுவை’ வலுப்படுத்தும் முன்னோட்டக் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. குழந்தைகளின் கல்வியில் பெற்றோர்களின் […]
Continue readingசங்க இலக்கியத் தொகுப்பு அரசியல் மீதான விசாரணை
சங்க இலக்கியத் தொகுப்பு அரசியல் மீதான விசாரணை மு.சிவகுருநாதன் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் அரசியல் இருக்கிறது. அச்செயலில் ஈடுபட்டோருக்கும் அவர்களது சார்புகளுக்கும் ஏற்றவாறு இவ்வரசியல் தொழிற்படுகிறது. சங்க இலக்கியப் பனுவல்கள் மட்டும் இதற்கு […]
Continue reading‘பன்மை’யின் ஐந்தாவது வெளியீடு
‘பன்மை’யின் ஐந்தாவது வெளியீடு பேரா. தென்னவன் வெற்றிச்செல்வன் எழுதிய ‘தமிழ்ச் செவ்வியல் – மீளாய்வும் மேலாய்வும்’ என்ற ஆய்வு நூல் பன்மையின் ஐந்தாவது வெளியீடாக வந்துள்ளது. 45 வது சென்னைப் புத்தகக் காட்சியின்போது […]
Continue readingபாடநூல்களில் வெறுப்பு அரசியல்
பாடநூல்களில் வெறுப்பு அரசியல் சென்ற ஆண்டு (2021) புதிய பள்ளிப் பாடநூற்கள் குறித்த ஆய்வுநூலாக ‘கல்வி அபத்தங்கள்’ வெளியானது. இந்நூல் 104 கட்டுரைகளுடன் 600 பக்க அளவைக் கொண்டது. இத்தொகுப்பிலுள்ள பாடநூல் […]
Continue reading2021 இன் கல்வி நூல்களில் ஒன்றாக ‘கல்வி அபத்தங்கள்’
2021 இன் கல்வி நூல்களில் ஒன்றாக ‘கல்வி அபத்தங்கள்’ ‘இந்து தமிழ் திசை’ பட்டியலிட்ட 2021 இன் கல்வி நூல்களில் ஒன்றாக ‘கல்வி அபத்தங்கள்’ இடம்பெற்றது. அதன் குறிப்பும் உடன் இடம் […]
Continue readingசாரதா என்கிற அக்கம்மா
சாரதா என்கிற அக்கம்மா (தோற்றம்: 30-06-1940 – மறைவு: 01-01-2022) மு.சிவகுருநாதன் 01 அன்றும் மளிகைக்கடைகளில் கடலைமிட்டாய், முறுக்கு, பிஸ்கட் போன்ற பல்வேறு தின்பண்டங்கள் இருக்கும். இவற்றை ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டி கெஞ்சியபிறகும் கொஞ்சமும் விடுவதாக […]
Continue readingகுழந்தைகளுக்கான உணவுகள்
குழந்தைகளுக்கான உணவுகள் மு.சிவகுருநாதன் உணவே மருந்து என்பார்கள். உணவுதான் நம்மை இயங்கவும் வாழவும் வைக்கிறது. எனவே இது முதன்மையானதாகவும் சிறப்பானதாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. சரிவிகித உணவு, சீருணவு, சத்துணவு என்பதெல்லாம் வெறும் சொற்களல்ல; […]
Continue readingகதைகளுக்குப் பின்னால்…
கதைகளுக்குப் பின்னால்… மு.சிவகுருநாதன் கதை சொல்வதும் கேட்பதும் தொல்குடி வடிவமாகும். ஆதி மனிதனின் பாறை ஓவியங்கள் அனைத்தும் நமக்கு ஏதோ ஒருவகையில் கதைகள் சொல்பவை. கதைகள் மற்றும் இசை வழியே தீராத நோயைக் குணப்படுத்தும் […]
Continue readingகவிதாசரண்: இதழாய் ஒர் எழுத்தியக்கம்
கவிதாசரண்: இதழாய் ஒர் எழுத்தியக்கம் (21.10.1935 – 28.11.2021) மு.சிவகுருநாதன் என்னைத் தமிழ் அன்னை பெற்றாள், ஏடெடுத்து வாழ்ந்திருப்பேன்; இன்னுயிரைத் தோற்ற பின்னே என் குழியில் பூத்திருப்பேன். என்ற முத்தாய்ப்பு வரிகள் மற்றும் […]
Continue readingஓசோன் கற்பனைகள்
ஓசோன் கற்பனைகள் மு.சிவகுருநாதன் ஏதேனும் ஒன்று சிறப்பு எனில் அதை எல்லாவற்றிலும் இட்டு நிரப்பி, ‘எல்லாம் வல்ல ஒன்றாக’ மாற்றும் போக்கு இங்கு காணப்படுகிறது. வேம்பின் மருத்துவக் குணத்திற்காக அதன் குச்சியை […]
Continue reading
Recent Comments