இரா.காமராசு நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 023) மு.சிவகுருநாதன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேலவாசலில் பிறந்த இரா.காமராசு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நாட்டுப்புறவியல் துறை துறைத்தலைவராகப் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு […]
Continue readingவிஷ்ணுபுரம் சரவணன் நூல்கள்
விஷ்ணுபுரம் சரவணன் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 022) மு.சிவகுருநாதன் விஷ்ணுபுரம் சரவணன் கவிஞர், இதழியலாளர்; குறிப்பிடத்தகுந்த குழந்தை இலக்கியப் படைப்பாளியாக விளங்குகிறார். வழமையான நீதிகளைக் குழந்தைகளிடம் திணிப்பது இவரது பணியல்ல. […]
Continue readingச.மாடசாமி நூல்கள்
ச.மாடசாமி நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 021) மு.சிவகுருநாதன் கல்வியாளர் ச.மாடசாமி கல்வியை குழந்தைமயப்படுத்துவதிலும் மக்கள் மயபடுத்துவதிலும் தீவிரம் காட்டும் செயல்பாட்டாளர். அவருடைய எழுத்துகள் யாவருக்கும் புரியும்வண்ணம் எளிய நடையில் அமைந்தவை. […]
Continue readingஇரா எட்வின் நூல்கள்
இரா எட்வின் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 020) மு.சிவகுருநாதன் கல்விச் சிந்தனைகளை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்குமான எளிய மொழி நடையில் எழுதுபவர்கள் என இப்போதைக்கு இருவரைச் சுட்டமுடியும். ஒருவர்: […]
Continue readingதியாகு நூல்கள்
தியாகு நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 019) மு.சிவகுருநாதன் தோழர் தியாகுவிற்கு தமிழ்ச்சூழலில் அறிமுகம் தேவையில்லை. நீண்ட கால சிறை வாழ்க்கைக் குறிப்புகளான ‘ஜூனியர் விகடன்’ இதழில் தொடராக வெளிவந்து, பின்னர் […]
Continue readingசீனிவாச ராமாநுஜம் நூல்கள்
சீனிவாச ராமாநுஜம் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 018) மு.சிவகுருநாதன் தோழர் ராமாநுஜம் தமிழிலக்கிய உலகில் மிகவும் அறிமுகமான எழுத்தாளர்; மொழி பெயர்ப்பாளர், நாடகவியலாளர். ‘ஆடுகளம்’ நவீன நாடகக்குழுவில் இயங்கியவர். ஆறாவது […]
Continue readingசிவகுமார் முத்தய்யாநூல்கள்
சிவகுமார் முத்தய்யா நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 017) மு.சிவகுருநாதன் தோழர் சிவகுமார் முத்தய்யா திருவாரூர் தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர். ஒடுக்கப்பட்ட சமூகப் பின்புலத்திலிருந்து வந்த இவர் இன்று வளர்ந்துவரும் எழுத்தாளர். […]
Continue readingசி.எம்.முத்து நூல்கள்
சி.எம்.முத்து நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 016) மு.சிவகுருநாதன் தஞ்சாவூர் அருகிலுள்ள இடையிருப்பில் சந்திரஹாசன் – கமலாம்பாள் தம்பதிக்குப் பிறந்த மாரிமுத்து தனது பெயரை சி.எம்.முத்து என சுருக்கி வைத்துக் கொண்டார். […]
Continue readingஇந்திரன் நூல்கள்
இந்திரன் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 015) மு.சிவகுருநாதன் இந்திரன் ஓவியர், கவிஞர், கலை விமர்சகர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் என்ற பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளி. கவிதைகளை மட்டுமல்லாமல் எதிர் […]
Continue readingசோலை சுந்தரபெருமாள் நூல்கள்
சோலை சுந்தரபெருமாள் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 014) மு.சிவகுருநாதன் எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள் (1953-2021) கிராவின் கரிசல் பாணியில் வட்டார மொழியில் மருதநில மக்களின் வாழ்வைப் பதிவு செய்தார். வண்டல் […]
Continue reading
Recent Comments