விமர்சனங்களுக்கு அப்பால்… மு.சிவகுருநாதன் எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையப் பக்கத்தில் (நமது மாணவர்கள் – நவ. 23/2021) வாசகி ஒருவரின் மடலுக்குப் பதிலாக எழுதிய குறிப்பொன்றில் அரசுப்பள்ளிகளையும் […]
Continue readingஒரு நினைவுக் குறிப்பு
ஒரு நினைவுக் குறிப்பு மு.சிவகுருநாதன் வேதாரண்யம் ஒன்றியம் சரபோஜிராஜபுரம் ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியில் (1983-1986) நான் 6-8 வகுப்புகளைப் படித்தேன். அப்பள்ளி இன்று மேனிலைப்பள்ளி. அப்போதெல்லாம் எட்டாம் […]
Continue readingஉரிமைப் போராட்டங்களின் எதிர்காலம்?
உரிமைப் போராட்டங்களின் எதிர்காலம்? மு.சிவகுருநாதன் உத்தரப்பிரதேசம் லக்கிம்பூரில் பேரணியாக சென்ற விவசாயிகளில் நால்வர் ஒன்றிய உள்துறை இணையமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்தக் கோரப் படுகொலைகளை […]
Continue readingஇன்றைய பகல் பொழுதின் சில பக்கங்கள்…
இன்றைய பகல் பொழுதின் சில பக்கங்கள்… மு.சிவகுருநாதன் நாங்கள் சென்றபோது முதல் அமர்வு முடிந்துபோயிருந்தது. கவிஞர் லார்க் பாஸ்கரனின் ‘மரணக்குறிப்புகள்’ என்ற கவிதைத் தொகுப்பிற்கான விமர்சனக் குறிப்பை கவிஞர் சுகன்யா ஞானசூரி நிறைவு […]
Continue readingவாக்ரிகள் என்று அழைப்போம்!
வாக்ரிகள் என்று அழைப்போம்! மு.சிவகுருநாதன் இன்றைய (01/11/2021) தலையங்கத்தில் வெளிப்படும் ஒரு விளிம்பு நிலைச் சமூகம் குறித்த கரிசனம் பாராட்டிற்குரியது. ஆனால் அச்சமூகம் ‘வாக்ரிபோலி’ என்ற மொழியடிப்படையில் வாக்ரிகள் என அழைக்கப்படுவதை ஒரு […]
Continue readingபுயல்களுக்குப் பெயர் வைப்பது ஏன்? எதற்கு? எப்படி?
புயல்களுக்குப் பெயர் வைப்பது ஏன்? எதற்கு? எப்படி? மு.சிவகுருநாதன் புயல்களுக்கு ஏன் பெயர் வைக்கிறார்கள்? எதற்காக வைக்கப்படுகிறது? எப்படி வைக்கப்படுகிறது? என்று தெரிந்து கொள்வோமா! நமக்கு கூட பெயர் இருக்கிறதே! பெயர்கள் இல்லாவிட்டால் […]
Continue readingஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதேயில்லை!
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதேயில்லை! மு.சிவகுருநாதன் ஆசிரிய இயக்கங்களின் கோரிக்கைகளை கருணையுடன் பரிசீலித்து 16/10/2021 சனியன்று விடுமுறை அளித்து தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஆயுதபூசை, தீபாவளி விடுமுறைகளுக்காக மனுபோடும் நிலையில் ஆசிரிய […]
Continue readingநவதாராளவாதம் எனும் பொருளாதார அடிமைமுறை
நவதாராளவாதம் எனும் பொருளாதார அடிமைமுறை மு.சிவகுருநாதன் பேரா.அ.மார்க்ஸ் அவர்கள் தமிழ்ச்சூழலில் நன்கறியப்பட்ட மார்க்சிய அறிஞர். இலக்கியம், அரசியல், மார்க்சியம், தலித்தியம், பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தியம், பின்நவீனத்துவம், அடித்தள ஆய்வுகள், பவுத்தம், இஸ்லாம், மனித […]
Continue readingபுத்தரின் போர்க்குணம் அறிவு ரீதியானது
புத்தரின் போர்க்குணம் அறிவு ரீதியானது: வழக்கறிஞர் பொ.இரத்தினம் ஒரு குறிப்பு: தனது வாழ்நாளை மனித உரிமைப்பணிகளுக்காகவும் தலித்களுக்காகவும் அர்ப்பணித்தவர் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள். பாதிக்கப்பட்ட தலித் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடிய […]
Continue readingஓரு முன்களப் பணியாளரின் மரணம்
ஓரு முன்களப் பணியாளரின் மரணம் மு.சிவகுநாதன் சுவரொட்டிகளைப் பார்த்துத்தான் பலரது இறப்புகளை அறிய நேரிடுகிறது. ஊரில் இல்லாமலிருக்கும்போது இறந்தவர்களை எங்கேனும் தென்படும் சுவரொட்டிகளைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இன்று சுவரொட்டி ஒட்டும் […]
Continue reading
Recent Comments