அம்பேத்கரும் கல்வியும் மு.சிவகுருநாதன் கல்வி என்றால் என்ன என்பதை முதலில் வரையறுத்துக் கொள்வது நல்லது. அதாவது, கல்வி ஒருவருக்கு நிர்வாணமான சிந்தனா சக்தியை அளிக்க வேண்டும். பற்றற்ற நிலையிலிருந்து சிந்திக்கத் தக்கவராக அவரை […]
Continue readingTag: அஞ்சலி
17 ஆம் ஆண்டு நினைவில்…
17 ஆம் ஆண்டு நினைவில்… திருமிகு ச.முனியப்பன் தோற்றம்: 07/03/1931 மறைவு: 19/11/2005 இன்று (19/11/2022) அப்பாவின் நினைவு நாள். அவர் மறைந்து 17 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அம்மாவும் மறைந்து விரைவில் […]
Continue readingபாரதியின் தலைமறைவு வாழ்க்கையில்…
பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில்… மு.சிவகுருநாதன் 104 ஆண்டுகளுக்கு முன்பு 1918 இல் பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில் 10 நாள்கள் தங்கியிருந்த இடம் மேலநாகை என்னும் கிராமம். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் நெடுவாக்கோட்டை […]
Continue readingஓர் இரங்கல் குறிப்பு
ஓர் இரங்கல் குறிப்பு மு.சிவகுருநாதன் நேற்று (15/06/2022) எனது ஆசிரியர் பயிற்சி நண்பரும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருமான திரு ச.ராஜூ சாலையில் நடந்து செல்லும்போது சிறுவன் ஓட்டிவந்த அதிகத்திறன் கொண்ட இரு சக்கர வாகனம் […]
Continue readingகவிதாசரண்: இதழாய் ஒர் எழுத்தியக்கம்
கவிதாசரண்: இதழாய் ஒர் எழுத்தியக்கம் (21.10.1935 – 28.11.2021) மு.சிவகுருநாதன் என்னைத் தமிழ் அன்னை பெற்றாள், ஏடெடுத்து வாழ்ந்திருப்பேன்; இன்னுயிரைத் தோற்ற பின்னே என் குழியில் பூத்திருப்பேன். என்ற முத்தாய்ப்பு வரிகள் மற்றும் […]
Continue readingஒரு நினைவுக் குறிப்பு
ஒரு நினைவுக் குறிப்பு மு.சிவகுருநாதன் வேதாரண்யம் ஒன்றியம் சரபோஜிராஜபுரம் ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியில் (1983-1986) நான் 6-8 வகுப்புகளைப் படித்தேன். அப்பள்ளி இன்று மேனிலைப்பள்ளி. அப்போதெல்லாம் எட்டாம் […]
Continue readingஓரு முன்களப் பணியாளரின் மரணம்
ஓரு முன்களப் பணியாளரின் மரணம் மு.சிவகுநாதன் சுவரொட்டிகளைப் பார்த்துத்தான் பலரது இறப்புகளை அறிய நேரிடுகிறது. ஊரில் இல்லாமலிருக்கும்போது இறந்தவர்களை எங்கேனும் தென்படும் சுவரொட்டிகளைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இன்று சுவரொட்டி ஒட்டும் […]
Continue readingதமிழறிஞர் இரா. இளங்குமரன் அவர்களுக்கு அஞ்சலி!
தமிழறிஞர் இரா. இளங்குமரன் அவர்களுக்கு அஞ்சலி! மு.சிவகுருநாதன் 1980 களின் இறுதி மற்றும் 1990 களின் தொடக்கத்தின் எனது பள்ளியிறுதி வகுப்புகளில் இருந்த காலகட்டம். அப்போது ஐராவதம் மகாதேவன் ஆசிரியப் பொறுப்பில் இன்றுடன் […]
Continue readingசோலை சுந்தரபெருமாள் (1953-2021): வண்டல் மண்ணில் கலந்த கதைசொல்லி
சோலை சுந்தரபெருமாள் (1953-2021): வண்டல் மண்ணில் கலந்த கதைசொல்லி மு.சிவகுருநாதன் வண்டல் நில உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களது மொழியையும் பேசியவர்களில் சி.எம்.முத்து, சோலை சுந்தரபெருமாள் ஆகிய இருவர் முதன்மையானவர்கள். முன்னவர் மேலத்தஞ்சை எனில் […]
Continue reading
Recent Comments