தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கையின் எதிர்காலம்? மு.சிவகுருநாதன் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்த தமிழ்நாட்டின் கல்விக்கொள்கைக் குழுவில் முழுவீச்சில் செயல்பட்ட கல்வியாளர் லெ.ஜவகர்நேசன் இக்குழுவிலிருந்து வெளியேறியிருக்கிறார். அரசின் குழுக்களின் நிலை இதுதான் என்றாலும் கல்வி சார்ந்து […]
Continue readingTag: ஆசிரியர்கள்
+2 தேர்வு முடிவுகள்: ஒரு பார்வை
+2 தேர்வு முடிவுகள்: ஒரு பார்வை மு.சிவகுருநாதன் இன்று (08/05/2023) தமிழ்நாடு பள்ளிக் கல்வி வாரியத்தின் +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்ச்சி விழுக்காடு அதிகரித்துள்ளது. தேர்வு எழுதியோர்களின் எண்ணிக்கை மட்டுமே தேர்ச்சி […]
Continue reading+2 பொதுத்தேர்வை எழுத 50,000 பேர் ஏன் வரவில்லை?
+2 பொதுத்தேர்வை எழுத 50,000 பேர் ஏன் வரவில்லை? மு.சிவகுருநாதன் தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தின் +2 பொதுத்தேர்வு மார்ச் 13 (13/03/2023) தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (15/03/2023) இரண்டாவது […]
Continue readingநமது கல்வி செல்லும் பாதை
நமது கல்வி செல்லும் பாதை மு.சிவகுருநாதன் கல்வி, பொருளாதாரம் போன்றவை இலக்கியம், அறிவியல் போன்று வாசிக்க இனிமையானதல்ல; மாறாக இவை வாசகர்களுக்கு மிகவும் சலிப்பூட்டக்கூடியவை. இவற்றை எழுதுவோரும் படிப்போரும் பிற துறைகளை ஒப்பிடும்போது […]
Continue readingபள்ளிக் கல்வித்துறை – இதழ்கள்- நூலக வாசிப்பு
பள்ளிக் கல்வித்துறை – இதழ்கள்- நூலக வாசிப்பு மு.சிவகுருநாதன் வெறும் புள்ளிவிவரங்களையும் EMIS ஐ மட்டும் பிடித்துத் தொங்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மருந்திற்கு சில நல்ல செயல்களையும் […]
Continue readingகல்விக் கொள்கையா? காவிக்கொள்கையா?
கல்விக் கொள்கையா? காவிக்கொள்கையா? மேலே கண்ட தலைப்பிலான எனது கல்வி குறித்த 15 கட்டுரைகள் அடங்கிய நூல் 46வது சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி வெளியிடத் திட்டமிடப்பட்டுச் சற்றுத் தாமதமாக கண்காட்சி முடிந்ததும் […]
Continue readingபள்ளிக் கலைத் திருவிழா: தாக்கமும் மாற்றமும்
பள்ளிக் கலைத் திருவிழா: தாக்கமும் மாற்றமும் மு.சிவகுருநாதன் இதுநாள்வரை தமிழகப் பள்ளிகளில் ஆண்டு விழாக்களில் மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படும். ஆண்டுவிழா நடைபெறாத பள்ளிகளும் உண்டு. மேலும் விடுதலை நாள், குடியரசு நாள், கல்வி […]
Continue reading“மூளையை நிரப்புவதல்ல; சிந்திக்கத் தூண்டுவதே கல்வி”
“மூளையை நிரப்புவதல்ல; சிந்திக்கத் தூண்டுவதே கல்வி” மு. சிவகுருநாதன் நேர்காணல்: எஸ்.செந்தில்குமார் மு.சிவகுருநாதன் (49) சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராகத் திருவாரூரில் அரசுப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். கல்விக் குழப்பங்கள், கல்வி அறம், கல்வி […]
Continue readingதிறப்பு விழா!
திறப்பு விழா! மு.சிவகுருநாதன் இன்று (20/10/2022) திருவாரூர் மாவட்டம் காட்டூர் அரசு மேனிலைப்பள்ளியில் மூன்று வகுப்பறைக் கட்டடம், இரு திறன் (Smart Class) வகுப்பறைகள், தொடக்கப்பள்ளியில் ஒரு திறன் வகுப்பறை, சுற்றுச்சுவர், முன்னாள் […]
Continue readingமடங்களும் மடாலயங்களும்
மடங்களும் மடாலயங்களும் (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 10) மு.சிவகுருநாதன் தமிழ் இலக்கணத்தில் ‘விகாரம்’ என்பது இயல்பு மாற்றமாகும். செய்யுளில் எதுகை, மோனைகளுக்காகவும் ஓசை ஒத்திசைவுக்காகவும் சில சொற்கள் தன் இயல்பு மாற்றத்தோடு […]
Continue reading
Recent Comments