தோழர் ஏஜிகே: பெரியாரிய, மார்க்சியப் போராளி (நவம்பர் 05, 1932 – ஆகஸ்ட் 10, 2016) – மு.சிவகுருநாதன் முதல் பகுதி ஒரு படைப்பாளியின் பணிகள் மற்றும் படைப்புகளை பல்லாண்டுகள் கழித்துக்கூட மதிப்பிடவோ […]
Continue readingTag: ஏஜிகே
கால் நூற்றாண்டு சிறைப்பறவை
கால் நூற்றாண்டு சிறைப்பறவை வே.மு.பொதியவெற்பன் (ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்களில் இரண்டாவது நூல் மு. சிவகுருநாதன் தொகுத்த ‘ஏ.ஜி.கே எனும் போராளி’) கீழைத்தஞ்சை மண்ணின் வீரஞ்செறிந்த விவசாயத் தொழிலாளர் வீறெழுச்சியின், வெண்மணிப் […]
Continue readingகீழ்த்தஞ்சையின் அசல் மக்கள் தலைவர் ஏஜிகே.
கீழ்த்தஞ்சையின் அசல் மக்கள் தலைவர் ஏஜிகே. இராமமூர்த்தி நாகராஜன் (தோழர் இராமமூர்த்தி நாகராஜன் அவர்களின் நூல் அறிமுகம் முகநூல் பக்கத்திலிருந்து…) நாகை மாவட்டம் அந்தணப்பேட்டையைச் சேர்ந்த கே.கஸ்தூரிரெங்கன் அவர்களை உங்களுக்குத் தெரியுமா? இந்தப் […]
Continue readingசாகசங்களும் தியாகங்களும் நிறைந்த ஏ.ஜி.கே. யின் வாழ்க்கை
ஆனந்த விகடன் ‘படிப்பறை’யில் சுகுணா திவாகர் ‘இப்படி ஒரு போராளி நம்மிடையே வாழ்ந்தாரா?’ என்று ஆச்சர்யப்படத்தக்க அளவுக்கு சாகசங்களும் தியாகங்களும் கொண்ட வாழ்க்கை, ஏ.ஜி.கே. என்று அழைக்கப்படும் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் வாழ்க்கை. திராவிடர் கழகத்தில் […]
Continue readingதலித் மக்களின் துயர வாழ்வியல் வரலாற்று ஆவணம்
ஏ.ஜி.கே எனும் போராளி: மு. சிவகுருநாதன் (நூல் விமர்சனம்) பேரா. சு. இராமசுப்பிரமணியன் இன்றைய அரசியல் சூழலில், பெரியாரியம், மார்க்சியம், அம்பேத்கரியம் ஆகிய மூன்று சித்தாந்தங்களும் இணைந்து செயல்படவேண்டிய நிலை உருவாகியுள்ளதாகப் பலரும் […]
Continue readingஏஜிகேவை ஏன் நாம் அறிந்துகொள்ள வேண்டும்?
ஏஜிகேவை ஏன் நாம் அறிந்துகொள்ள வேண்டும்? மு.சிவகுருநாதன் (ஏ.ஜி.கே. எனும் போராளி’ நூலின் முன்னுரை.) பெரும்பாலும் இன்றையத் தலைமுறை யாரையெல்லாம் முன்னோடியாகக் கொள்கிறது? நம் சமூகம் எவரையெல்லாம் அவர்களிடம் திணிக்கிறது? அவர்களுக்கு வழிகாட்டியாக […]
Continue reading
Recent Comments