கல்விக் கொள்கையா? காவிக்கொள்கையா? மேலே கண்ட தலைப்பிலான எனது கல்வி குறித்த 15 கட்டுரைகள் அடங்கிய நூல் 46வது சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி வெளியிடத் திட்டமிடப்பட்டுச் சற்றுத் தாமதமாக கண்காட்சி முடிந்ததும் […]
Continue readingTag: கல்வி
அனைவருக்குமான பொதுவுடைமைப் பாடங்கள்
அனைவருக்குமான பொதுவுடைமைப் பாடங்கள் மு.சிவகுருநாதன் மார்க்சிய செவ்வியல் நூல்கள் வரிசையில் ‘பொதுவுடைமை குழந்தைகளுக்காக…’ என்ற நூல் எம்.பாண்டியராஜனின் அழகான மொழியாக்கத்தில் வெளியாகியுள்ளது. உண்மையில் இந்நூல் குழந்தைகளுக்கானது மட்டுமா என்றால் பொதுவுடைமையைப் புரிந்து கொள்ள […]
Continue readingபள்ளிக் கலைத் திருவிழா: தாக்கமும் மாற்றமும்
பள்ளிக் கலைத் திருவிழா: தாக்கமும் மாற்றமும் மு.சிவகுருநாதன் இதுநாள்வரை தமிழகப் பள்ளிகளில் ஆண்டு விழாக்களில் மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படும். ஆண்டுவிழா நடைபெறாத பள்ளிகளும் உண்டு. மேலும் விடுதலை நாள், குடியரசு நாள், கல்வி […]
Continue readingஇந்திய அரசியலமைப்பிற்கு மாற்றாக சனாதனம்!
இந்திய அரசியலமைப்பிற்கு மாற்றாக சனாதனம்! மு.சிவகுருநாதன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழுநேர மற்றும் பகுதிநேர ஊழியர்கள் தேசிய கல்விக் கொள்கை வகுக்கும் குழுவில் இடம்பெற்றனர். நாக்பூர் வழிகாட்டுதலில் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. வலதுசாரி […]
Continue readingபுதிய பாதையில் தேசிய கல்விக்கொள்கை?
புதிய பாதையில் தேசிய கல்விக்கொள்கை? மு.சிவகுருநாதன் வெறும் எழுத்தர்களை உருவாக்குவது மெக்காலே கல்விமுறை என்ற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்படுகிறது. இந்த அடிப்படைவாதிகள் இதற்கு மாற்றாக முன்வைப்பது குருகுலக்கல்வி முறைதான். பெரும்பாலானோரின் கனவிலும் நனவிலும் […]
Continue reading“மூளையை நிரப்புவதல்ல; சிந்திக்கத் தூண்டுவதே கல்வி”
“மூளையை நிரப்புவதல்ல; சிந்திக்கத் தூண்டுவதே கல்வி” மு. சிவகுருநாதன் நேர்காணல்: எஸ்.செந்தில்குமார் மு.சிவகுருநாதன் (49) சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராகத் திருவாரூரில் அரசுப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். கல்விக் குழப்பங்கள், கல்வி அறம், கல்வி […]
Continue readingதிறப்பு விழா!
திறப்பு விழா! மு.சிவகுருநாதன் இன்று (20/10/2022) திருவாரூர் மாவட்டம் காட்டூர் அரசு மேனிலைப்பள்ளியில் மூன்று வகுப்பறைக் கட்டடம், இரு திறன் (Smart Class) வகுப்பறைகள், தொடக்கப்பள்ளியில் ஒரு திறன் வகுப்பறை, சுற்றுச்சுவர், முன்னாள் […]
Continue readingமடங்களும் மடாலயங்களும்
மடங்களும் மடாலயங்களும் (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 10) மு.சிவகுருநாதன் தமிழ் இலக்கணத்தில் ‘விகாரம்’ என்பது இயல்பு மாற்றமாகும். செய்யுளில் எதுகை, மோனைகளுக்காகவும் ஓசை ஒத்திசைவுக்காகவும் சில சொற்கள் தன் இயல்பு மாற்றத்தோடு […]
Continue readingவேத, குருகுலக் கல்வியும் அவைதீகக் கல்வியும் (பவுத்த, சமண, ஆசீவகம்) எப்படி ஒன்றாகும்?
வேத, குருகுலக் கல்வியும் அவைதீகக் கல்வியும் (பவுத்த, சமண, ஆசீவகம்) எப்படி ஒன்றாகும்? (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 09) மு.சிவகுருநாதன் “பண்டைய இந்தியாவில் முறையான மற்றும் முறைசாரா கல்வி இரண்டுமே இருந்தன. […]
Continue readingவேத, குருகுலக் கல்வியை எப்படிக் கொண்டாட முடியும்?
வேத, குருகுலக் கல்வியை எப்படிக் கொண்டாட முடியும்? (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 08) மு.சிவகுருநாதன் எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் வரலாற்றுப் பகுதியின் அலகு 05 இல் ‘இந்தியாவில் கல்வி வளர்ச்சி’ […]
Continue reading
Recent Comments