Tag: பதிவுகள்

இருண்மை வெளியில் அல்லாடும் கலையும் கலைஞர்களும்

இருண்மை வெளியில் அல்லாடும் கலையும் கலைஞர்களும் மு.சிவகுருநாதன் (சிவகுமார் முத்தய்யாவின் ‘குரவை’ நாவல் வெளியீடு மற்றும் விமர்சன அரங்கு குறித்த பதிவு.)             திருவாரூர் அருகேயுள்ள தண்டலை என்னும் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் முத்தய்யா […]

Continue reading

ஒரு நாள் போதுமா?

ஒரு நாள் போதுமா? மு.சிவகுருநாதன் இவ்வாண்டு சென்னைப் புத்தகக் காட்சிக்கு பொங்கல் விடுமுறையில் செல்லலாம் என்று நினைத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் ஞாயிறன்று (08/01/2023) புத்தகக் காட்சிக்கு சென்று திரும்பினேன். கண்காட்சி தொடங்கி மூன்றாவது […]

Continue reading

இன்றைய பகல் பொழுதின் சில பக்கங்கள்…

இன்றைய பகல் பொழுதின் சில பக்கங்கள்… மு.சிவகுருநாதன்     நாங்கள் சென்றபோது முதல் அமர்வு முடிந்துபோயிருந்தது. கவிஞர் லார்க் பாஸ்கரனின் ‘மரணக்குறிப்புகள்’ என்ற கவிதைத் தொகுப்பிற்கான விமர்சனக் குறிப்பை கவிஞர் சுகன்யா ஞானசூரி நிறைவு […]

Continue reading

ஏ.ஜி.கேவை தமிழகம் முழுக்கக் கொண்டு செல்லும் முயற்சி

ஏ.ஜி.கேவை தமிழகம் முழுக்கக் கொண்டு செல்லும் முயற்சி (‘பேசும் புதிய சக்தி’ மார்ச் 2021 இதழில் இடம்பெற்ற ஏ.ஜி.கே. நூல் அறிமுகம்.)    ஏ.ஜி.கே. எனும் போராளி / கட்டுரைகள் / தொகுப்பு: மு.சிவகுருநாதன் / […]

Continue reading

‘இந்து தமிழ்’ ‘திசை திசைகாட்டி’ப் பகுதியில் வெளியான நூலறிமுகக் குறிப்பு:

சமீபத்தில் வெளியான கல்வி, அறிவியல் துறை தொடர்பான நூல்களில் சில: கல்வி அபத்தங்கள்       தமிழ்நாடு பாடநூல் – கல்வியியல் கழகத்தால் சமச்சீர் கல்வித் திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்டுள்ள புதிய பாடநூல்களில் உள்ள பிழைகளைப் பட்டியலிட்டுள்ளதுடன் […]

Continue reading