இருண்மை வெளியில் அல்லாடும் கலையும் கலைஞர்களும் மு.சிவகுருநாதன் (சிவகுமார் முத்தய்யாவின் ‘குரவை’ நாவல் வெளியீடு மற்றும் விமர்சன அரங்கு குறித்த பதிவு.) திருவாரூர் அருகேயுள்ள தண்டலை என்னும் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் முத்தய்யா […]
Continue readingTag: பதிவுகள்
ஒரு நாள் போதுமா?
ஒரு நாள் போதுமா? மு.சிவகுருநாதன் இவ்வாண்டு சென்னைப் புத்தகக் காட்சிக்கு பொங்கல் விடுமுறையில் செல்லலாம் என்று நினைத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் ஞாயிறன்று (08/01/2023) புத்தகக் காட்சிக்கு சென்று திரும்பினேன். கண்காட்சி தொடங்கி மூன்றாவது […]
Continue readingஇன்றைய பகல் பொழுதின் சில பக்கங்கள்…
இன்றைய பகல் பொழுதின் சில பக்கங்கள்… மு.சிவகுருநாதன் நாங்கள் சென்றபோது முதல் அமர்வு முடிந்துபோயிருந்தது. கவிஞர் லார்க் பாஸ்கரனின் ‘மரணக்குறிப்புகள்’ என்ற கவிதைத் தொகுப்பிற்கான விமர்சனக் குறிப்பை கவிஞர் சுகன்யா ஞானசூரி நிறைவு […]
Continue readingஏ.ஜி.கேவை தமிழகம் முழுக்கக் கொண்டு செல்லும் முயற்சி
ஏ.ஜி.கேவை தமிழகம் முழுக்கக் கொண்டு செல்லும் முயற்சி (‘பேசும் புதிய சக்தி’ மார்ச் 2021 இதழில் இடம்பெற்ற ஏ.ஜி.கே. நூல் அறிமுகம்.) ஏ.ஜி.கே. எனும் போராளி / கட்டுரைகள் / தொகுப்பு: மு.சிவகுருநாதன் / […]
Continue reading‘இந்து தமிழ்’ ‘திசை திசைகாட்டி’ப் பகுதியில் வெளியான நூலறிமுகக் குறிப்பு:
சமீபத்தில் வெளியான கல்வி, அறிவியல் துறை தொடர்பான நூல்களில் சில: கல்வி அபத்தங்கள் தமிழ்நாடு பாடநூல் – கல்வியியல் கழகத்தால் சமச்சீர் கல்வித் திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்டுள்ள புதிய பாடநூல்களில் உள்ள பிழைகளைப் பட்டியலிட்டுள்ளதுடன் […]
Continue reading
Recent Comments