Tag: பன்மை

மாணவர்களுக்கு விகிதாச்சாரப் பகிர்வின் மூலம் இடஒதுக்கீடு வேண்டும்.

                 மாணவர்களுக்கு விகிதாச்சாரப் பகிர்வின் மூலம் இடஒதுக்கீடு வேண்டும். பேரா. பிரபா கல்விமணி @ பா.கல்யாணி (கல்வியாளர், மனித உரிமைப் போராளி, செயல்பாட்டாளர், பேராசிரியர் பிரபா கல்விமணியுடன் ஒரு  நேர்காணல்.) நேர்காணல்: மு.சிவகுருநாதன்            […]

Continue reading

 ஓசை நயமுள்ள பாடல்கள் வழிக் கற்பித்தல்

ஓசை நயமுள்ள பாடல்கள் வழிக் கற்பித்தல் மு.சிவகுருநாதன்         குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா (1922-2022) அவர்களின் 150வது பிறந்த ஆண்டைக் கொண்டாடி வருகிறோம். குழந்தைகளுக்காக இனிய, எளிய பாடல்களை எழுதி அனைவராலும் விரும்பப்பட்டவர். அவர் […]

Continue reading

அறிவியலையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் பாடல்கள்

 அறிவியலையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் பாடல்கள் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, செயலர், பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்,      தமிழ்நாடு-புதுச்சேரி         கேள்விகளுக்குப் பதில் சொல்வது மட்டும்தான் கல்வி என்ற நிலை மாற வேண்டும். சிறந்த  கேள்விகளைக் கேட்கும் திறனை […]

Continue reading

சூழலியல்   உணர்வூட்டும் பாடல்கள்

சூழலியல்   உணர்வூட்டும் பாடல்கள் மு.சிவகுருநாதன்            இன்றைய சூழலில் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் மிகவும் சிக்கலான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. மின்னணு ஊடக வலையில் குழந்தைகளைச் சென்றடைந்திருக்கும் பொருண்மைகள் நம்மை அச்சப்பட வைக்கின்றன. இன்றைய குழந்தைகளில் ஒருபகுதியினர் இந்த வலையில்தான் […]

Continue reading

‘பன்மை’யின் உலக புத்தக தின வெளியீடு: பாட்டும் பாடமும்

‘பன்மை’யின் உலக புத்தக தின வெளியீடு: பாட்டும் பாடமும் (‘பன்மை’யின் ஆறாவது வெளியீடு)                 ‘பன்மை’யின் ஆறாவது வெளியீடாக குருங்குளம் முத்து ராஜாவின்  ‘பாட்டும் பாடமும்’ என்கிற சிறுவர் பாடல்கள் உலக புத்தக தினத்தன்று […]

Continue reading

சங்க இலக்கியத் தொகுப்பு அரசியல்  மீதான விசாரணை

சங்க இலக்கியத் தொகுப்பு அரசியல்  மீதான விசாரணை மு.சிவகுருநாதன்           ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் அரசியல் இருக்கிறது. அச்செயலில் ஈடுபட்டோருக்கும் அவர்களது சார்புகளுக்கும் ஏற்றவாறு இவ்வரசியல் தொழிற்படுகிறது.  சங்க இலக்கியப் பனுவல்கள் மட்டும் இதற்கு […]

Continue reading

‘பன்மை’யின் ஐந்தாவது வெளியீடு

‘பன்மை’யின் ஐந்தாவது வெளியீடு            பேரா.  தென்னவன் வெற்றிச்செல்வன்  எழுதிய  ‘தமிழ்ச் செவ்வியல் – மீளாய்வும் மேலாய்வும்’ என்ற ஆய்வு நூல் பன்மையின் ஐந்தாவது வெளியீடாக வந்துள்ளது. 45 வது சென்னைப் புத்தகக் காட்சியின்போது […]

Continue reading

2021 இன் கல்வி நூல்களில் ஒன்றாக  ‘கல்வி அபத்தங்கள்’

  2021 இன் கல்வி நூல்களில் ஒன்றாக  ‘கல்வி அபத்தங்கள்’                ‘இந்து தமிழ் திசை’ பட்டியலிட்ட 2021 இன் கல்வி நூல்களில் ஒன்றாக  ‘கல்வி அபத்தங்கள்’ இடம்பெற்றது. அதன் குறிப்பும் உடன் இடம் […]

Continue reading

வெறுப்பரசியலுக்கு எதிரான குரல்

வெறுப்பரசியலுக்கு எதிரான குரல் ஆர்.பரிமளாதேவி       ஜம்முவின் நாடோடி இனமான பகர்வால் மக்கள் அந்தப் பகுதியில் பெரும்பான்மை பெற்றுவிடுவார்கள், அவர்களை அச்சுறுத்தி வைக்க வேண்டும், அல்லது அவர்களது பரவலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற […]

Continue reading