Tag: பேசும் புதிய சக்தி

சிறுகதை நுட்பம் செறிந்த நினைவோடைகள்

சிறுகதை நுட்பம் செறிந்த நினைவோடைகள் மு.சிவகுருநாதன்            நினைவோடை எழுத்துகளில் பலவகை உண்டு. தங்களை மேம்படுத்திக் காட்டிக்கொள்வதற்காக பிறர் மீது அவதூறுகளையும் வசவுகளையும் அள்ளித் தெளிப்பது ஒருவகை. மயிலிறகால் வருடுவதுபோல் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்துவது […]

Continue reading

  சென்னைப் புத்தகக் காட்சி: தொடரும் துயரங்கள்

  சென்னைப் புத்தகக் காட்சி: தொடரும் துயரங்கள் மு.சிவகுருநாதன்           ‘பபாசி’ என்று அழைக்கப்படும்  தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) சென்னைப் புத்தகக் காட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. 1976 […]

Continue reading

பன்முகப் பிரதிகள் ஊடாடும் விமர்சன முறையியல்

பன்முகப் பிரதிகள் ஊடாடும் விமர்சன முறையியல் மு.சிவகுருநாதன்          ‘கண்டறியாதன கண்டேன்’ என்ற தலைப்பில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. கி.வா.ஜகநாதன் எழுதி  ‘அல்லயன்ஸ்’ வெளியிட்ட பயண நூல் ஒன்று. சந்தியா பதிப்பகம் வெளியிட்ட சின்ன […]

Continue reading

“மூளையை நிரப்புவதல்ல; சிந்திக்கத் தூண்டுவதே கல்வி”  

“மூளையை நிரப்புவதல்ல; சிந்திக்கத் தூண்டுவதே கல்வி”   மு. சிவகுருநாதன் நேர்காணல்: எஸ்.செந்தில்குமார் மு.சிவகுருநாதன் (49) சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராகத் திருவாரூரில் அரசுப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். கல்விக் குழப்பங்கள், கல்வி அறம், கல்வி […]

Continue reading

தமிழகக் கல்விக் கொள்கை:  சில குறிப்புகள்

தமிழகக் கல்விக் கொள்கை:  சில குறிப்புகள் மு.சிவகுருநாதன்             பொதுப்பட்டியலிருக்கும் கல்விக்கு ஒன்றிய அரசு கல்விக்கொள்கையை உருவாக்கி நம்மீது திணிக்கிறது. மாநில அரசுகளின் கருத்துகளைக் கணக்கில் கொள்ளாமல் ஒன்றிய அரசு தான்தோன்றித்தனமாக ஆதிக்கப்போக்குடன் நடந்துகொள்வதை […]

Continue reading

கல்விப்புலம் காணாத பாடங்கள்!

கல்விப்புலம் காணாத பாடங்கள்! மு.சிவகுருநாதன் பகுதி: ஒன்று           “உலகின் ஆபத்தான விலங்கு மனிதன்”, என்று குழந்தைகளிடம் நேரடியாகச் சொன்னால் சரிவருமா?  எனவே முகம் பார்க்கும் கன்ணாடியை வழியே  அதன் மூடியைக் கவனமாகத் திறந்து […]

Continue reading

கதைகளுக்குப் பின்னால்…

கதைகளுக்குப் பின்னால்… மு.சிவகுருநாதன் கதை சொல்வதும் கேட்பதும் தொல்குடி வடிவமாகும். ஆதி மனிதனின் பாறை ஓவியங்கள் அனைத்தும் நமக்கு ஏதோ ஒருவகையில் கதைகள் சொல்பவை. கதைகள் மற்றும் இசை வழியே தீராத நோயைக் குணப்படுத்தும் […]

Continue reading

நவதாராளவாதம் எனும் பொருளாதார அடிமைமுறை

நவதாராளவாதம் எனும் பொருளாதார அடிமைமுறை மு.சிவகுருநாதன்     பேரா.அ.மார்க்ஸ்  அவர்கள் தமிழ்ச்சூழலில் நன்கறியப்பட்ட மார்க்சிய அறிஞர். இலக்கியம், அரசியல், மார்க்சியம், தலித்தியம், பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தியம், பின்நவீனத்துவம், அடித்தள ஆய்வுகள், பவுத்தம், இஸ்லாம், மனித […]

Continue reading

கொரோனாவிற்குப்  பிந்தைய கல்வி

கொரோனாவிற்குப்  பிந்தைய கல்வி மு.சிவகுருநாதன்      அனைவருக்கும் கல்வி என்பதெல்லாம் நடைமுறையில் வெற்று முழக்கமாகவே இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக நடைமுறையில் இருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (2009) பள்ளிச் செல்லும் […]

Continue reading

இட ஒதுக்கீட்டின் அறம்

இட ஒதுக்கீட்டின் அறம் மு.சிவகுருநாதன்        இந்திய அரசியல் சட்டம் அனைவருக்குமான நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வளர்க்க உறுதியேற்கிறது. அந்த வகையில் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு கல்வி […]

Continue reading