Tag: பொம்மி

இந்தியாவில் பாரிஸ்டர் காந்தி

இந்தியாவில் பாரிஸ்டர் காந்தி (மகாத்மாவின் கதை தொடரின் ஐந்தாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்             தாயகம் திரும்பிய காந்திக்குப் பெரும்  அதிர்ச்சி காத்திருந்தது. யாரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தாரோ,  யாரைக் கட்டித் தழுவி தனது […]

Continue reading

பாரிஸ்டராக இந்தியா திரும்பிய காந்தி

பாரிஸ்டராக இந்தியா திரும்பிய காந்தி (மகாத்மாவின் கதை தொடரின் நான்காவது அத்தியாயம்) மு.சிவகுருநாதன்             சைவ உணவாளர்கள் சங்கத்தின் (Vegetarian Federal Union – VFU) நிர்வாகக் குழுவிற்கு காந்தி தேர்வு செய்யப்பட்டார். இக்கூட்டங்களின் […]

Continue reading

தொடரும் சோதனை முயற்சிகள்

தொடரும் சோதனை முயற்சிகள் மு.சிவகுருநாதன் (மகாத்மாவின் கதை தொடரின் மூன்றாவது அத்தியாயம்)          அசைவஉணவு சாப்பிடாததால் மூளை வளர்ச்சிக் குறைந்துவிடும், ஆங்கிலேய சமூகத்துடன் இயல்பாகப் பழக முடியாமல் போய்விடும் என காந்தியின் நண்பர் மிகவும் […]

Continue reading

இங்கிலாந்தில்  காந்தி

இங்கிலாந்தில்  காந்தி (மகாத்மாவின் கதை தொடரின் இரண்டாவது அத்தியாயம்) மு.சிவகுருநாதன்             பொதுவாக கடற்பயணத்தில் பலருக்கும் ஏற்படும் வாந்தி,  மயக்கம் காந்திக்கு வரவில்லை. ஆனால் அவருடைய சிக்கல் வேறு மாதிரியாக இருந்தது. அவருக்கு இயல்பாக […]

Continue reading

குழந்தைகளுக்கு எழுதுதலும் வரலாற்றைச் சுருக்கமாக அறிமுகம் செய்தலும்

குழந்தைகளுக்கு எழுதுதலும் வரலாற்றைச் சுருக்கமாக அறிமுகம் செய்தலும் மு.சிவகுருநாதன்            குழந்தைகளுக்கு எழுதுவதும் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லுவதும் மிகவும் சிக்கலானது. அவற்றை இந்த ‘முன்னோடிகள்’ நூலில் திறம்பட கையாண்டுள்ளார் புலவர் அ.ப.பாலையன். 30 […]

Continue reading

உணவும் இந்தியாவும்

உணவும் இந்தியாவும் மு.சிவகுருநாதன்          இந்திய உணவு என்று ஒன்றைச் சுட்ட முடியாது. இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்களின் தொகுப்பு. இவற்றில் பல நூறு வகையான உணவுமுறைகள் வழக்கில் உண்டு. அவை பழங்காலத்திலிருந்தே மத்திய […]

Continue reading

உணவும்  உலகமும்

உணவும்  உலகமும் மு.சிவகுருநாதன்         உலகில் ஐந்து வகையான காலநிலைகள் நிலவுகின்றன.  அவை வெப்பமண்டல (Tropical), மித வெப்ப மண்டல (Moderate or Temperate), வறண்ட (Dry), கண்ட (Continental), துருவக் காலநிலைகள் (Polar)  […]

Continue reading

குழந்தைகளுக்கான உணவுகள்

குழந்தைகளுக்கான உணவுகள் மு.சிவகுருநாதன் உணவே மருந்து என்பார்கள். உணவுதான் நம்மை இயங்கவும் வாழவும் வைக்கிறது. எனவே இது முதன்மையானதாகவும் சிறப்பானதாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. சரிவிகித உணவு, சீருணவு, சத்துணவு என்பதெல்லாம் வெறும் சொற்களல்ல; […]

Continue reading

ஓசோன் கற்பனைகள்

   ஓசோன் கற்பனைகள் மு.சிவகுருநாதன்       ஏதேனும் ஒன்று சிறப்பு எனில் அதை எல்லாவற்றிலும் இட்டு நிரப்பி, ‘எல்லாம் வல்ல ஒன்றாக’ மாற்றும் போக்கு இங்கு காணப்படுகிறது. வேம்பின் மருத்துவக் குணத்திற்காக அதன் குச்சியை […]

Continue reading

புயல்களுக்குப் பெயர் வைப்பது ஏன்? எதற்கு? எப்படி?

புயல்களுக்குப் பெயர் வைப்பது ஏன்? எதற்கு? எப்படி? மு.சிவகுருநாதன்      புயல்களுக்கு ஏன் பெயர் வைக்கிறார்கள்? எதற்காக வைக்கப்படுகிறது? எப்படி வைக்கப்படுகிறது? என்று தெரிந்து கொள்வோமா! நமக்கு கூட பெயர் இருக்கிறதே! பெயர்கள் இல்லாவிட்டால் […]

Continue reading