நூல் விமர்சனம்: புராணங்கள் மீது கட்டமைக்கப்படும் தலித் வாழ்வியல் மு.சிவகுருநாதன் ஒன்று: துறவிநண்டு, திணைப்புனம் போன்ற கவிதை நூல்கள், நெற்குஞ்சம், கூனல்பிறை ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் சில ஆய்வுநூல்கள் வழியே அறியப்பட்ட […]
Continue readingTag: விமர்சனம்
ஆளுமைகளை நன்றியுடன் நினைவு கூர்தல்
ஆளுமைகளை நன்றியுடன் நினைவு கூர்தல் மு.சிவகுருநாதன் இரு தொகுதிகளில் 18, 17 என 35 ஆளுமைகளை நன்றியுடன் நினைவு கூறும் நினைவோடைக் கட்டுரைகள் நிரம்பியது. முதல் தொகுதி பொருளடக்கத்தில் மௌனி விடுபட்டுள்ளார். இவர்கள் […]
Continue readingசிறுகதை நுட்பம் செறிந்த நினைவோடைகள்
சிறுகதை நுட்பம் செறிந்த நினைவோடைகள் மு.சிவகுருநாதன் நினைவோடை எழுத்துகளில் பலவகை உண்டு. தங்களை மேம்படுத்திக் காட்டிக்கொள்வதற்காக பிறர் மீது அவதூறுகளையும் வசவுகளையும் அள்ளித் தெளிப்பது ஒருவகை. மயிலிறகால் வருடுவதுபோல் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்துவது […]
Continue reading
Recent Comments